Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கத்தில் மாசி பூரம் சிறப்பு ... சிதைந்து கிடக்கும் சோழர் கால நாகநாதர் கோவில்: மாதிரி கும்பாபிஷேகம் நடத்த முடிவு சிதைந்து கிடக்கும் சோழர் கால ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்துார் கோயிலில் மாசித் தெப்பஉற்சவம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
திருச்செந்துார் கோயிலில் மாசித் தெப்பஉற்சவம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

08 மார்
2023
09:03

திருச்செந்துார்: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித்திருவிழா 11ம் நாளான நேற்று யாதவர் ண்டகப்படியில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனை நடந்தது,

தொடர்ந்து இரவு நடந்த தெப்பத்திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித்திருவிழா கடந்த பிப்., 25ம் தேதி
கொடியேற்றுத்துடன் துவங்கியது. திருவிழாவில் தினசரி காலை, மாலை சுவாமியும், அம்பாளும் தனித்தனி சப்பரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்து அருள்பாலித்தனர். திருவிழா தேரோட்டத்தை தொடர்ந்து நேற்று திருவிழா கொடியேற்றிய சிவாச்சார்யார்க்கு மரியாதை செய்யும் ஆச்சார்ய உற்சவம் நடந்தது. 11ம் திருநாளான நேற்று மாலை மேலக்கோயிலில் இருந்து சுவாமியும், அம்பாளும் எழுந்தருளி சன்னதி தெருவில் உள்ள யாதவர் மண்டபடிக்கு வந்து சேர்ந்தனர். அங்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து இரவு சுவாமியும், அம்பாளும் புஷ்பபல்லக்கில் எழுந்து வெளிவீதி வழியாக தெப்பக்குளத்தில் உள்ள திருநெல்வேலி நகரத்தார் மண்டகப்படி வந்து சேர்ந்தனர். அங்கு அபிஷேகம், தீபாராதனையை தொடர்ந்து நள்ளிரவு சுவாமியும் அம்பாளும் தெப்பத்தேரில் எழுந்தருளி தெப்பத்தில் 11 முறைசுற்றி அருள்பாலித்த தெப்பஉற்சவம் நடந்தது. கோயில் அலுவலர்கள் மற்றும் நகரத்தார் மண்டகப்படிதாரர்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர்குழுத்தலைவர்அருள்முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் அறங்காவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழா முன்னிட்டு மதுரை வைகை ஆற்றில் தங்க குதிரை வாகனத்தில் இறங்கிய ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரையில் நடைபெற்று வரும் சித்திரைத் திருவிழாவில் இன்று வீர அழகர் வெள்ளை குதிரை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, ௨௦ லட்சம் பக்தர்கள் குவிந்தனர். ... மேலும்
 
temple news
பரமக்குடி; ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; திருவையாறு ஐயாறப்பர் திருக்கோவில் சித்திரை சப்தஸ்தான திருவிழா ஐயாறப்பர் கண்ணாடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar