Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அப்பன் பெருமாள் கோயிலில் உலக நலன் ... காந்திகிராமம் மாரியம்மன் கோயிலில் பொங்கல் உற்ஸவ விழா காந்திகிராமம் மாரியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவிலுார் ஜெம்புகேஸ்வரர் கோவிலில் பாலாலயம் துவக்கம்
எழுத்தின் அளவு:
கோவிலுார் ஜெம்புகேஸ்வரர் கோவிலில் பாலாலயம் துவக்கம்

பதிவு செய்த நாள்

10 மார்
2023
04:03

தஞ்சாவூர்:  தஞ்சாவூர் அருகே காசவளநாடு கோவிலுாரில் உள்ள ஜெம்புகேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்துக்கான திருப்பணியின் தொடக்கமாக பாலாலய நிகழ்ச்சி நடந்தது.

சுமார் 200 ஆண்டுகள் பழமையான காசவளநாடு கோவிலுாரில் உள்ள அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜெம்புகேஸ்வரர் கோவிலில், கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதையடுத்து கோவிலில் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை அனுமதி வழங்கியதை அடுத்து, காசவளநாட்டைச் சேர்ந்த 18 கிராம பெரியவர்களும் கூடி கும்பாபிஷேகம் நடத்திட முடிவு செய்தனர். தொடர்ந்து திருப்பணிகளுக்கான பாலாலய நிகழ்ச்சி இன்று(10ம் தேதி) நடந்தது. இதில், சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு யாகம் நடத்தினர். கோவில் மண்டபத்தில் ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். இதைத் தொடர்ந்து புனிதநீர் கொண்ட கடங்கள் வைக்கப்பட்டு, சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்து, யாகம் நடத்தினர். பூர்ணாஹூதியுடன் யாகம் நிறைவடைந்தது.தொடர்ந்து கடம்புறப்பாடு நடைப்பெற்று, கோவில் வெளிபிரகாத்தில் உலா வந்தது. அப்போது பொதுமக்களும், பக்தர்களும் வழிநெடுகிலும் பூக்கள் துாவி வரவேற்றனர். பின்னர் அம்மன் சன்னதியில்   ராஜகோபுரம், சுவாமி விமானம், அம்மன் கோபுரம் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு பூஜைகள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டு பாலாலயம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: பொங்கல் பண்டிகைக்கு, வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் வழங்கியுள்ளனர் கோவையிலுள்ள ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அருகே மார்கழி நிறைவு சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர், வெள்ளி மோட்டான் தெருவில் உள்ள சோலைவாழி மாரியம்மன் கோவிலில் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நேற்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏரிவாய் கிராமத்தில் உள்ள மணவாள பெருமாள் கோவிலில் நேற்று, ஆண்டாள் திருக்கல்யாண உத்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar