Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செல்லியம்மன் கோவிலில் வராஹி ... கோவை ஐயப்பன் பூஜா சங்கத்தில் அகண்ட மகாமந்திர கீர்த்தனம் கோவை ஐயப்பன் பூஜா சங்கத்தில் அகண்ட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆஸ்தானம் அடைந்தார் திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் : இன்று கருட சேவை
எழுத்தின் அளவு:
ஆஸ்தானம் அடைந்தார் திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் : இன்று கருட சேவை

பதிவு செய்த நாள்

13 மார்
2023
12:03

திருச்சி: திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயில் பிரம்மோத்சவ விழாவில் இன்று இரவு கருட சேவை நடைபெறுகிறது.

திருச்சிக்கு அருகில் துறையூர் போகும் வழியில் அமைந்துள்ள இக்கோயில் சோழநாட்டில் அமைந்துள்ள 108 வைணவத் திவ்ய தேசங்களில் நான்கவது திவ்ய தேசமாகும். மூலவர் புண்டரீகாட்ச பெருமாள், உற்சவ மூர்த்தி செந்தாமரைகண்ணன், மற்றும் உற்சவ தாயார் திருநாமம் பங்கயச்செல்வி பங்கஜவல்லி ஆகும். வைணவ திவ்யதேசங்களின் நான்கவதான திருவெள்ளறை திருக்கோயிலில் நடைபெற்று வரும் பிரம்மோத்சவத்தின் மூன்றாம் திருநாளான நேற்று அதிகாலை உற்சவ மூர்த்திகளான செந்தாமரைக்கண்ணன் மற்றும் தாயார் பங்கயச்செல்வி உடன் அனந்தராயர் மண்டபத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி, ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள வடதிருக்காவிரி (கொள்ளிடம்) ஆஸ்தான மண்டபத்திற்கு காலை 9.00 மணியளவில் வந்தடைந்தார். அங்கு ஆஸ்தானம் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரம்மோத்சவத்தின் நான்காம் திருநாளான இன்று (13.03.23) அதிகாலை 01.30 மணிக்கு கொள்ளிடத்திலிருந்து புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி  திருவெள்ளறை திருக்கோயிலின் கண்ணாடி அறை சென்றடைந்தார். இரவு 7.30 மணிக்கு உற்சவ மூர்த்தி பெருமாள் கருட வாகனத்தில் புறப்பட்டு திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து கண்ணாடி அறை சேருகிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி, ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதம்  நான்காம் சனிக்கிழமை என்பதால்  இலவச தரிசனத்திற்கு 20 ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; புரட்டாசி மாதம்  கடைசி சனிக்கிழமையை ஒட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளை தரிசனம் செய்ய ... மேலும்
 
temple news
மகாபலிபுரம்; ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கரவிஜயேந்திரசரஸ்வதிசுவாமிகள், அக்., 3ல் ... மேலும்
 
temple news
மதுரை: தமிழக முக்கிய கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு, ஆன்லைன் முன்பதிவு செய்யும் நடைமுறையை ஏற்படுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் பெரியானை கணபதிக்கு சங்கடஹர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar