Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news கொல்லங்கோட்டில் துாக்கக்காரர்கள் ... நவதிருப்பதி : பெருங்குளம் மாயக்கூத்த பெருமாள் கோயிலில் கருட சேவை நவதிருப்பதி : பெருங்குளம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலில் கும்பாபிஷேக யாகசாலை பூஜை துவக்கம்
எழுத்தின் அளவு:
திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலில் கும்பாபிஷேக யாகசாலை பூஜை துவக்கம்

பதிவு செய்த நாள்

24 மார்
2023
08:03

திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று மாலை யாக சாலை பூஜைகள் துவங்கியது.

சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் அஷ்டாங்க விமானத்திற்கு தங்க விமான திருப்பணி தனியாக நடக்கிறது. மற்ற விமான, ராஜகோபுர , சுவாமி சன்னதிகளுக்கு திருப்பணி பூர்த்தியாகி  மார்ச் 27ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. நேற்று காலை 10:15 மணிக்கு ஆச்சார்யர் ராமகிருஷ்ண பட்டாச்சார்யர் கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து மூலவர் சன்னதியில் அனுமதி  வாங்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, வாஸ்து ஹோமம், யாக சாலை வாஸ்து சாந்தி, அக்னி பிரதிஷ்டை நடந்தது. பின்னர் மாலை 5:15 மணிக்கு மூலவருக்கு சாயரட்சை  பூஜைகள் நடந்து, கும்ப பூஜை நடந்தது. பின்னர் 60 பட்டாச்சார்யர்கள் கலசங்களுடன் புறப்பாடாகி யாகசாலையில் பிரவேசித்தனர். தொடர்ந்து யாகசாலையில் அமைக்கப்பட்டுள்ள 32 வேதிகை, 44  குண்டங்களில் முதற்கால யாக பூஜைகளை துவக்கினர். நிறைவாக பூர்ணாகுதி திருவாராதனம் நடந்தது.

இன்று முதல் தினசரி காலை 7:00 மணி மற்றும் மாலை 4:00 மணிக்கு யாக சாலை பூஜைகள் நடைபெறும். தினசரி 2 கால பூஜைகள் வீதம் 3 நாட்கள் நடைபெறும். மார்ச் 27 காலை 8:05 மணிக்கு 8ம் கால  யாகபூஜைகள் நிறைவடைந்து, யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடாகி, காலை 9:38 முதல் 10:32 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெறும். பின்னர் அலங்கார திருவாரதனம் நடைபெறும். காலை 11:50  மணிக்கு ஸர்வ தரிசனம் நடக்கும். இரவு 9:00 மணிக்கு சுவாமி தங்க கருட வாகனத்திலும், திருக்கோட்டியூர் நம்பிகள், எம்பெருமானார் தங்கப்பல்லக்கிலும் திருவீதிப் புறப்பாடு

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சிதம்பரம்: குடியரசு தின விழாவையொட்டி,சிதம்பரம் நடராஜர் கோவில் கிழக்கு கோபுரத்தில் பொது ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் நாட்டார்கள் காவடிக்கு பொது மக்கள் சார்பில் வரவேற்பு ... மேலும்
 
temple news
 பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூச விழா பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதன் ... மேலும்
 
temple news
அவிநாசி: ரதசப்தமி விழாவையொட்டி, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், ஸ்ரீ ஆனந்தவல்லி தாயார், ஸ்ரீ ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: ஜன. 26–: ஊத்துக்கோட்டை அருகே கரியமாணிக்க பெருமாள் கோவிலில் ரத சப்தமி விழாவை ஒட்டி, உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar