Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திண்டிவனம் பகுதி பெருமாள் ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
2 ஆண்டுக்கு பின் நத்தர்வலி தர்ஹாவில் உண்டியல் திறப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2012
10:09

திருச்சி: நத்தர்வலி தர்ஹாவில், இரண்டு ஆண்டாக திறக்கப்படாத உண்டியல், நேற்று திறக்கப்பட்டது. அதில், 4.26 லட்சம் ரூபாய் இருந்தது.திருச்சி- மதுரை ரோட்டில், 1,015 ஆண்டு பழமை வாய்ந்த நத்தர்வலி தர்ஹா உள்ளது. இங்கு, எட்டு உண்டியல் உள்ளது. ஆண்டு தோறும், இரண்டு முறை உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்படும். பரம்பரை அறங்காவலராக குலாம் ரசூல் உள்ளார். தர்ஹா பொது அறங்காவலர்களாக ஜபருல்லாகான், மைதீன், பாதுஷா ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.இவர்கள், ஒரு பங்காளி அறங்காவலரை தேர்வு செய்ய வேண்டும். இந்த நால்வரும் சேர்ந்து, ஒரு தலைமை அறங்காவலரை தேர்வு செய்ய வேண்டும். ஆனால், பாதுஷா தன்னையே தலைமை அறங்காவலராக அறிவித்துக்கொண்டார். இது தொடர்பான வழக்கு, மதுரை உயர்நீதிமன்றத்துக்கு சென்றது.இந்த பிரச்னையால், 2010லிருந்து தர்ஹாவில் உள்ள உண்டியல் திறக்கப்படவில்லை.இதற்கிடையே, "வக்ஃபுவாரிய அதிகாரிகள் முன்னிலையில், உண்டியல் திறந்து எண்ணப்பட வேண்டும் என, மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, தமிழக வக்ஃபு வாரிய உதவி செயலாளர் நாசர், கண்காணிப்பாளர் முகமதுஅலி, ஆய்வாளர்கள் திருச்சி சையது ரிஷா, கரூர் ஜெயினுலாபுதீன் ஆகியோர், நேற்று தர்ஹா வந்தனர்.தலைமை அறங்காவலராக அறிவித்துக் கொண்ட பாதுஷா, உண்டியல் சாவிகளை அதிகாரிகளிடம் கொடுத்துவிட்டுச் சென்றார். மாலை, 3 மணிக்கு மேல், ஒரு உண்டியல் மட்டும் திறந்து எண்ணப்பட்டது. அதில், நான்கு லட்சத்து, 26 ஆயிரம் ரூபாய் இருந்தது. "மற்ற உண்டியல்கள் இன்று காலை திறக்கப்படும் என, வக்ஃபு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு வைகாசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை ... மேலும்
 
temple news
மதுரை : சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை வந்த கள்ளழகர் பூப்பல்லக்கில் அழகர் கோவில் புறப்பட்டார். ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், நடப்பாண்டுக்கான வைகாசி பிரம்மோத்சவம், கடந்த 11ம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி ரெணகாளிஅம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. பழநி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சிவாச்சாரியார்கள் சமூகம் சார்பில் மஞ்சள் நீர் உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar