Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் சித்திரை ... திருக்கோஷ்டியூர் வடக்குவாசல் அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா திருக்கோஷ்டியூர் வடக்குவாசல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் அம்மனுக்கு மூக்குத்தி, பரிகார பூஜை
எழுத்தின் அளவு:
மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் அம்மனுக்கு மூக்குத்தி, பரிகார பூஜை

பதிவு செய்த நாள்

24 ஏப்
2023
06:04

திருப்புவனம்: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் ஒன்றான சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நடந்த பரிகார பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

பிரம்மாண்டமான குதிரையின் கீழ் ஆக்ரோஷமாக காட்சியளிக்கும் மடப்புரம் காளியம்மன் கோயிலில் கடந்த மார்ச் 2ம் தேதி அதிகாலை 17 வயது சிறுவன் சுவர் ஏறி குதித்து அம்மன் முகத்தில் இருந்த ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்புள்ள இரண்டு மூக்குத்திகளை திருடிச் சென்றான், சம்பவம் குறித்து திருப்புவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து சி.சி.டி.வி., காமிரா காட்சிகளின் அடிப்படையில் மதுரை மாவட்டம் களிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனை கைது செய்து அவனிடமிருந்த இரண்டு மூக்குத்திகளை கைப்பற்றி கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். மடப்புரம் காளிகோயிலில் திருட்டு போன சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியது. இதனையடுத்து இன்று காலை கோயில் வளாகத்தில் புஷ்பவனேஷ்வரர் கோயில் பாபு பட்டர் தலைமையில் பரிகார பூஜைகள் தொடங்கின. பரிகார பூஜையை முன்னிட்டு அம்மனுக்கு தங்க கிரீடம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. காலை 9:15 மணிக்கு 50 நாட்களுக்கு பின் மூக்குத்தி அணிவிக்கப்பட்டது. பரிகார பூஜையில் சிவகங்கை இணை ஆணையர் பழனிக்குமார், உதவி ஆணையர் செல்வராஜ், கோயில் செயல் அலுவலர் வில்வமூர்த்தி, மடப்புரம் ஊராட்சி மன்ற தலைவர் சபர்மதிகோபி மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். பரிகார பூஜைக்கு பின் அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சானூர்; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சிறப்பாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவம் கொடி ... மேலும்
 
temple news
நல்லவை யாவும் நடக்கும் சிறந்த நாள் இன்று. பெருமாளை வழிபடுவதற்கு சிறந்த நாள் திருவோணம். பெருமாளின் ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தர பிரதேசத்தில், பிரமாண்ட ராமர் கோவிலில் காவி கொடி ஏற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா ... மேலும்
 
temple news
சென்னை: ‘‘பாரதம் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு உடையது. நாடு முழுதும், கலியுக தேதியிட்ட, 905 கல்வெட்டுகள் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.ரிஷிவந்தியத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar