Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சென்னை பத்மாவதி தாயார் கோவிலில் ... உலக நன்மைக்காக 48 நாள் தொடர் யாகம் தாம்பரத்தில் துவக்கம் உலக நன்மைக்காக 48 நாள் தொடர் யாகம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வள்ளியூர் முருகன் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
வள்ளியூர் முருகன் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

29 ஏப்
2023
12:04

வள்ளியூர்: வள்ளியூர் முருகன் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.
 
வள்ளியூர் முருகன் கோயில் அறுபடை வீடுகளுக்கு இணையான கோயில் ஆகும். தென் மாவட்டங்களில் குகை கோயில்களில் சிறப்பு பெற்றது. வள்ளியூர் முருகன் கோயில் மலையை குடைந்து குகைக்குள் மூலவர் இருப்பதால் உள் பிரகாரம் இல்லாமல் கிரிவலம் வந்தால் தான் முருகரை சுற்ற முடியும் என்பது இந்த கோயிலின் சிறப்பு. இந்த கோயிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி, தெப்பம், தேரோட்டம் உள்ளிட்ட திருவிழாக்கள் நடக்கிறது. இந்த ஆண்டு சித்திரை தேரோட்ட திருவிழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினசரி சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடக்கிறது. விழாவின் 9ம் திருவிழாவான நேற்று தேரோட்டம் நடந்தது. காலை சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரம் நடந்தது. காலை 9.30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் முருகர் எழுந்தருளினார். முருக பக்தர் பெரியவர் சுப்ரமணியனுக்கு பரிவட்டம் கட்டப்பட்டது. சபாநாயகர் அப்பாவு தேரை வடம் பிடித்து துவக்கி வைத்தார். அரோகரா கோஷம் முழங்க பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். மதியம் 2 மணிக்கு தேர் நிலைக்கு வந்தது. தவத்திரு ஸ்ரீ வேலாண்டி ம்பிரான் சுவாமிகள் திருமட நிர்வாகிகள் ஆதி பாண்டி, சுப்பிரமணியன், ரவி, பஞ். தலைவர் , துணை த்தலைவர் கண்ணன், தி.மு.க., நெல்லை மாவட்ட துணை தலைவர் நம்பி உட்பட பலர் கலந்து கொண்டனர். இன்று 10ம் திருவிழாவை முன்னிட்டு காலை தீர்த்தவாரி, இரவு மயில் வாகனத்தில் சுவாமி வீதி உலா தொடர்ந்து கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவடைகிறது. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இன்று துவங்கியது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
சென்னை: சித்திரை பெருவிழாவில், வெள்ளி ரிஷப வாகனத்தில் காரணீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
கும்பகோணம்: கும்பகோணம் பெரியநாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில் சோழர் காலத்துக் கோயிலாகும். சூரியனின் சாபம் ... மேலும்
 
temple news
பிரான்மலை: பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.சங்க ... மேலும்
 
temple news
காரமடை: பிரசித்தி பெற்ற கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar