Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பக்தருக்கு கேசரி வழங்கி இஸ்லாமியர் ... கெங்கையம்மன் கோவிலில் ஜாத்திரை திருவிழா நிறைவு கெங்கையம்மன் கோவிலில் ஜாத்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வெங்கக்கல், சிவப்பு கயிறு
எழுத்தின் அளவு:
சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வெங்கக்கல், சிவப்பு கயிறு

பதிவு செய்த நாள்

04 மே
2023
10:05

 திருப்பூர்:காங்கேயம் சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில் வெங்கக்கல் சிவப்பு கயிறு ஆகிய பொருள் ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் - சிவன்மலையில் உள்ள ஸ்ரீசுப்ரமணியசுவாமி கோவிலில் பிரசித்து பெற்றது ஆண்டவன் உத்தரவு பெட்டியாகும். சிவன்மலை ஆண்டவர் பக்தர்களின் கனவில் வந்து குறிப்பால் உணர்த்தி அது தொடர்பான பொருட்களை உத்தரவு பெட்டியில் வைப்பது நடைமுறையில் இருந்து வருகிறது. அவ்வகையில் மார்ச் 28ம் தேதி முதல் அருகம்புல் துளசி நந்தியாவட்டம் பூ வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது. கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல் என்பரின் கனவில் வெங்கக்கல் சிவப்பு கயிறு இரண்டு உத்தரவானது. நேற்று முதல் ஆண்டவர் உத்தரவு பெட்டியில் இவ்விரு பொருளும் வைத்து பூஜை செய்யப்படுகிறது. கோவில் சிவாச்சார்யார்கள் கூறுகையில் ஆண்டவர் உத்தரவு பெட்டியில் எந்த பொருள் வைத்து பூஜை செய்யப்படுகிறதோ அந்த பொருள் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது வெங்கக்கல் சிவப்பு கயிறு வைக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் போகப்போக தான் தெரிய வரும் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவன் தன் தலையின் இந்த பிறைச்சந்திரனுக்கு இடம் கொடுத்துள்ளார். இன்று சந்திர தரிசனம் செய்வதால் ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 
temple news
மேல்மருவத்துார்: மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், யுகாதி விழா, நேற்று ... மேலும்
 
temple news
நகரி: தெலுங்கு வருட பிறப்பை ஒட்டி நகரி கரியமாணிக்க பெருமாள் கோவிலில், புதிய பஞ்சாங்கம் வாசிப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar