Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சக்தி விநாயகர், சித்தி விநாயகர் ... ராமலிங்க சுவாமி சமாதி மடத்தில் குருபூஜை விழா ராமலிங்க சுவாமி சமாதி மடத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவிழாவிற்காக எடுக்கப்பட்ட மைய தடுப்பு கற்களை மீண்டும் வைக்க கோரிக்கை
எழுத்தின் அளவு:
திருவிழாவிற்காக எடுக்கப்பட்ட மைய தடுப்பு கற்களை மீண்டும் வைக்க கோரிக்கை

பதிவு செய்த நாள்

08 மே
2023
04:05

அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவுக்காக ரோட்டில் இருந்து எடுக்கப்பட்ட மையத் தடுப்புக் கற்களை மீண்டும் வைக்க பொதுமக்கள் கோரிக்கை.

அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவிற்காக, அவிநாசி கோவை சாலை,சேவூர் ரோடு மற்றும் மங்கலம் ரோடு ஆகிய பகுதிகளிலிருந்து 300ம் மேற்பட்ட மையத்தடுப்பு கற்கள் கிரோன் கொண்டு எடுக்கப்பட்டு ஆங்காங்கே ஓரமாக வைக்கப்பட்டுள்ளது. திருவிழா முடிந்து நான்கு நாட்கள் ஆன நிலையில்,ரோட்டின் நடுவே இரும்பால் ஆன டிவைடர்கள் வைக்கப்பட்டு கயிறுகள் கட்டப்பட்டுள்ளது. இதனால்,டூவீலர்கள், காரில் வருபவர்கள் டிவைடர்கள் நடுவில் கட்டப்பட்டுள்ள கயிற்றை தூக்கிவிட்டு சம்பந்தம் இல்லாத இடங்களில் யுடர்ன் எடுப்பதால் விபத்துகள் நடைபெறுகிறது. மேலும்,போக்குவரத்து விதிமுறைகளை மீறும் சம்பவங்கள் நடைபெறுகிறது என்றும் பொதுமக்கள் கூறுகின்றனர்.

உடனடியாக,மைய தடுப்பு கற்கள் எடுக்கப்பட்ட அனைத்து ரோட்டிலும்,மீண்டும் கற்களை வைத்து போக்குவரத்து விதிமீறல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இது குறித்து நெடுஞ்சாலை துறை இளநிலை பொறியாளர் சுப்பிரமணியிடம் கேட்ட போது சனிக்கிழமை அன்று மையத்தடுப்பு கற்கள் வைப்பதற்காக நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது கடந்த மூன்று நாட்களாக கற்களை ரோட்டில் இருந்து அகற்றி வைக்க ஒப்பந்தம் செய்த கிரேன் ஆபரேட்டர் மாற்றுப் பணியில் உள்ளதால்,காலதாமதம் ஆனது. இன்று இரவு பணிகள் தொடங்கி முடித்து விடுவோம் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கையில் உள்ள வராகி அம்மன் கோயிலில் வளர்பிறை பஞ்சமி பூஜை நடந்தது. மூலவர் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஐந்தாம் நாளான இன்று  நம்பெருமாள் சிவப்பு நிற ... மேலும்
 
temple news
கோவை: ராம்நகர் ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம் 75-வது ஆண்டு பூஜா மகோத்சவம் நிகழ்ச்சி இன்று புதன்கிழமை 24ம் தேதி ... மேலும்
 
temple news
வடவள்ளி: கோவை, மருதமலை அடிவாரத்தில், 184 அடி உயர முருகன் சிலை அமைய உள்ள இடத்தை, ‘அமிக்கஸ் கியூரி’ எனும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: மலை தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி திருப்பரங்குன்றம் பகுதிகளில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar