ஜக்கம்மாள் கோவில் திருவிழா; மாவிளக்கு எடுத்து பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மே 2023 10:05
உடுமலை : உடுமலை, சின்னவீரம்பட்டி இந்திராநகர் ஜக்கம்மாள் கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று மாவிளக்கு எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவிழாவையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.