Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெல்லை டவுன் நரசிம்ம பெருமாள் ... இன்று முருகனை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன்கள் கிடைக்கும் இன்று முருகனை வழிபட்டால் ஆண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்துார் கோயிலில் அலைமோதிய பக்தர்கள்: அலகு குத்தி, காவடி எடுத்து நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
திருச்செந்துார் கோயிலில் அலைமோதிய பக்தர்கள்: அலகு குத்தி, காவடி எடுத்து நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2023
11:52

திருச்செந்துார்: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு அலகு குத்தி, காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா இன்று (2ம் தேதி) சிறப்பாக நடைபெற்று வருகிறது. முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திரமான வைகாசி விசாக நட்சத்திர தினத்தை வைகாசி விசாக பெருந்திருவிழாவாக
கொண்டாடப்படுகிறது. விசாகத் திருநாளில் முருகனை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபடுவதற்குரிய பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தகைய பிரசித்தி பெற்ற வைகாசி விசாகத் திருவிழா இன்று (2ம் தேதி) நடக்கிறது. இதையொட்டி திருச்செந்துார் கோயிலில் இன்று அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, அதிகாலை 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், அதனை தொடர்ந்து தீபாராதனை, மற்ற கால பூஜைகள் தொடர்ந்து நடைபெற்றது. காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சகால அபிஷேகம், அதனை தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. மாலை 4 மணிக்கு மூலவருக்கு சாயரட்சை தீபாராதனை ஆனதும் சுவாமி ஜெயந்திநாதர் தங்கசப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் வந்து சேர்கிறார். அங்கு முனிகுமாரர்களுக்கு சாபவிமோச்சனம் அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.இதைமுன்னிட்டு தமிழகம் முழுவதும் இருந்தும் திருச்செந்துாரில் முருக பக்தர்கள் குவிந்துள்ளனர். அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் கடலில் நீராடி, அலகு குத்தி, காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசாமி கோவிலில் நடந்த புரட்டாசி கார்த்திகை ... மேலும்
 
temple news
முருகனுக்கு உரிய விரதங்களில் முக்கியமானது கார்த்திகை விரதம். எந்த வினையானாலும், கந்தன் அருள் ... மேலும்
 
temple news
கோபி; காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, கவுந்தப்பாடி அருகே செந்தாம்பாளையம் காந்தி கோவிலில், சிறப்பு பூஜை ... மேலும்
 
temple news
ஓசூர்: ஓசூர், மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்கள், வீடு கட்ட வேண்டும் என்ற கனவு நனவாக வேண்டி, வினோத ... மேலும்
 
temple news
திருச்சூர் விஷ்ணுமாயா கோவிலில் சிறப்பு பூஜை செய்ய வருடத்திற்கு ஒரு பெண் கட்டளைதாரராக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2023 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar