Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் விஜய ... புகழ்பெற்ற தருமபுரம் ஆதீனம் பட்டணப் பிரவேசம் விழாவில் திருத்தேரோட்டம் புகழ்பெற்ற தருமபுரம் ஆதீனம் பட்டணப் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெள்ளியங்கிரி மலையில் தூய்மைப் பணி; 1.5 டன் பிளாஸ்டிக் அகற்றிய தென் கயிலாய பக்தி பேரவை
எழுத்தின் அளவு:
வெள்ளியங்கிரி மலையில் தூய்மைப் பணி; 1.5 டன் பிளாஸ்டிக் அகற்றிய தென் கயிலாய பக்தி பேரவை

பதிவு செய்த நாள்

08 ஜூன்
2023
10:34

தொண்டாமுத்தூர்: பூண்டி, வெள்ளியங்கிரி மலையில், தென் கயிலாய பக்தி பேரவை சார்பில், 1.5 டன் பிளாஸ்டிக் குப்பை அகற்றப்பட்டது.

தென் கயிலாய பக்தி பேரவை சார்பில், ஆண்டுதோறும், வெள்ளியங்கிரி மலையில் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, கடந்த மே 7ம் தேதி முதல் உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5-ம் தேதி வரையிலான, ஒரு மாதத்தில், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், வெள்ளியங்கிரி மலையில் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒரு மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட தூய்மை பணியில், அடிவாரத்தில் இருந்து 4வது மழை வரை இருந்த, சுமார் 1.5 டன் எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு, வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட ஈஷா தன்னார்வலர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர். ஈஷா தன்னார்வலர்கள் மட்டுமின்றி, இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவத்தில் இன்று தங்க தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில். பூலோக வைகுண்டம் என்று ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் உப்பிலியப்பன் கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை ... மேலும்
 
temple news
புரட்டாசி சனியன்று ஓம் நாராயணாய நம என்ற எட்டெழுத்து மந்திரத்தைச் சொல்கிறோம்.இதிலுள்ள நம என்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2023 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar