Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடி மாத பிறப்பு; பழநி மலைக்கோயிலில் ... தாயே கருமாரி.. இன்று ஆடிச்செவ்வாய்.. அம்மன், முருகனை வழிபட நல்லதே நடக்கும் தாயே கருமாரி.. இன்று ஆடிச்செவ்வாய்.. ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுரகிரி மலையில் காட்டுத்தீ; கோயிலில் பக்தர்கள் தங்க வைப்பு
எழுத்தின் அளவு:
சதுரகிரி மலையில் காட்டுத்தீ; கோயிலில் பக்தர்கள் தங்க வைப்பு

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2023
10:07

ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி மலையில் இன்று இரவு ஏற்பட்ட காட்டு தீயினால், பக்தர்கள் மலையிலிருந்து கீழ் இறங்குவது நிறுத்தி வைத்து கோயிலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி மாத முதல் அமாவாசையை முன்னிட்டு இன்று அதிகாலை முதல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். சுமார் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறிய நிலையில் மாலை 6 மணி வரை பெரும்பாலான பக்தர்கள் கீழே இறங்கி விட்டனர். இந்நிலையில் சாப்டூர் வனப்பகுதி பீட் நம்பர் 5 என்ற இடத்தில், பிலாவடி கருப்பசாமி கோயிலுக்கு மேற்கு, தவசி பாறைக்கு கிழக்கு பகுதியில் இன்று இரவு 7:00 மணிக்கு காட்டு தீ பற்றி எரிந்தது. இதனை தாணிப்பாறை மலை அடிவாரத்தில் இருந்த பக்தர்கள் பார்க்க முடிந்தது. இதனையடுத்து மலையில் இருந்து பக்தர்கள் கீழே இறங்குவது நிறுத்தி வைக்கப்பட்டு கோயிலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு வத்திராயிருப்பு, சாப்டூர் வனச்சரகர்கள் செல்வமணி மற்றும் பிரபாகரன் தலைமையில் வனத்துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக சதுரகிரி வனப்பகுதியில் போதிய மழை இன்றியும், ஓடைகளில் நீர்வரத்து இல்லாத நிலையிலும், வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்பட்டது. இன்று மாலை மலைப் பகுதியில் பலத்த காற்று வீசியதால் மூங்கில்கள் உரசி தீப்பிடித்து, காய்ந்து கிடக்கும் செடி, கொடிகளில் பரவி இருக்கலாம் என கூறப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொன்னேரி; புரட்டாசியை முன்னிட்டு, தடப்பெரும்பாக்கம் லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாண ... மேலும்
 
temple news
பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயில் அர்த்தமண்டபத்திற்கு ... மேலும்
 
temple news
வால்பாறை; கோவில்களில்  நடந்த சஷ்டி பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வால்பாறை சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
கமுதி; ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு 100 ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, மழை வேண்டி நூதன வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள், தேசிங்கு ராஜா- பஞ்ச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar