Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்துார் சுடலைமாட சுவாமி ... திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுந்தரர் குரு பூஜை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலக பிரசித்தி பெற்ற துாத்துக்குடி, பனிமயமாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
உலக பிரசித்தி பெற்ற துாத்துக்குடி, பனிமயமாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2023
02:07

துாத்துக்குடி: துாத்துக்குடி, பனிமயமாதா ஆலய திருவிழா கொடியேற்றம், இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.

உலக பிரசித்தி பெற்ற துாத்துக்குடி, பனிமயமாதா ஆலய திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை ஒட்டி, நேற்று மாலை கொடிப்பவனி நடந்தது. இதற்கு முன்பாக, திருப்பலி நடந்தது. பின்னர், திருச்சிலுவை சிற்றாலயத்தில் இருந்து காணிக்கை பவனி, லெரின் டீரோஸ் தலைமையில் நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக வந்த கொடிப்பவனி, மாலை 6:00 மணியளவில் ஆலயத்திற்குள் வந்தடைந்தது. அங்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தது. இன்று (26ம் தேதி), காலை 5:00 மணிக்கு முதல் திருப்பலியும், 5.45 மணிக்கு 2ம் திருப்பலியும் நடைபெற்றது. பின்னர் காலை 7:00 மணிக்கு சிறப்பு திருப்பலி நடந்தது. தொடர்ந்து, காலை சுமார், 8:00 மணியளவில் துாத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் முன்னிலையில், கொடியேற்றம் நடைபெற்றது. பனிமயமாதா ஆலய பங்குதந்தை குமார்ராஜா மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். கொடியேற்றத்திற்கு பின்னர், மறை மாவட்ட ஆசிகளுக்காக 9.30 மணிக்கு திருப்பலி நடைபெற்றது. மதியம் 12:00 மணிக்கு பனிமய அன்னைக்கு, பொன்மகுடம் அணிவிக்கும் நிகழ்ச்சி, கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் முன்னிலையில் நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு திருப்பணிகளுக்காக, சிறப்பு திருப்பலி நடக்கிறது. 7.15 மணிக்கு செபமாலை, நற்கருணை ஆசீர் போன்றவை நடக்கிறது. நவநாட்களில் தினமும் திருப்பலி செபமாலை, மறையுரை நடக்கிறது. வரும் ஆக., 5ம் தேதிமுக்கிய திருவிழாவான, அன்னையின் தங்கத்தேர் பவனி நடக்கிறது. இன்று கொடியேற்றத்தை ஒட்டி, 10 நாட்களும் துாத்துக்குடி நகரமே மிகவும் களைகட்டி காணப்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar