Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலக நன்மைக்காகவும், மழை பெய்ய ... திருமலைக்கேணியில் ஆடி கார்த்திகை விழா திருமலைக்கேணியில் ஆடி கார்த்திகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் கடல் பாசிகள் : துர்நாற்றம்
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் கடல் பாசிகள் : துர்நாற்றம்

பதிவு செய்த நாள்

10 ஆக
2023
04:08

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் ஏராளமான கடல் பாசிகள் ஒதுங்கி கிடப்பதால் துர்நாற்றம் வீசியது. இதனால் பக்தர்கள் அருவெருப்புடன் நீராடிச் சென்றனர்.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வருகை தரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி, கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை நீராடி சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். புனித தீர்த்தமான அக்னி தீர்த்த கடற்கரையில் தினமும் குவியும் பக்தர்கள் வீசிய கழிவு துணிகள், குப்பைகளை ராமேஸ்வரம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் அகற்றி சுகாதாரம் பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் ஏராளமான கடல் பாசிகள் அக்னி தீர்த்த கரையில் ஒதுங்கியது. இதனை அகற்றி சுகாதாரம் பராமரிக்காமல் விட்டதால், இப்பாசிகளால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. இதனால் பக்தர்கள் முகம் சுளித்தபடி அருவெருப்புடன் நீராடி சென்றனர். இப்பாசிகளை அகற்றி புனித அக்னி தீர்த்த கரையில் சுகாதாரம் பராமரிக்க நகராட்சிக்கு கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண விழாவையொட்டி இன்று டவுன் கம்பா நதி காட்சி ... மேலும்
 
temple news
உடுமலை; செல்லப்பம்பாளையம் ஆதிகேசவ பெருமாள் கோவிலில், வாஸ்து தினத்தையொட்டி, சிறப்பு அபிஷேக பூஜைகள் ... மேலும்
 
temple news
உடுமலை; செல்லப்பம்பாளையம் ஆதிகேசவ பெருமாள் கோவிலில், வாஸ்து தினத்தையொட்டி, சிறப்பு அபிஷேக பூஜைகள் ... மேலும்
 
temple news
நாகர்கோவில்; சித்திரை ஆட்டத்திருநாள் பூஜைக்காக சபரிமலை நடை 30ம் தேதி மாலை திறக்கிறது. மண்டல மகர விளக்கு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் அடுத்த, கிளார் கிராமத்தில், அகத்திய முனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar