Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அம்பையில் மத நல்லிணக்கமாக கோவில் ... 23 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற பகவதி மலையம்மன் கோவில் தேர் திருவிழா 23 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சந்திரயான் 3 வெற்றிக்கு திங்களூர் சந்திரன் கோவிலில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
சந்திரயான் 3 வெற்றிக்கு திங்களூர் சந்திரன் கோவிலில் சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

23 ஆக
2023
01:08

தஞ்சாவூர்,  தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே சந்திரன் கோவிலில், சந்திரயான் – 3, விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றிக்கரமாக இறங்குவதற்காக சிறப்பு வழிபாடு நடந்தது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சார்பில், நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான் -3 என்ற விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து கடந்த ஜூன்.14ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. சந்திரயான் -3 விண்கலத்தில் இருந்து பிரிந்து, விக்ரம் லேண்டர் இன்று (23ம் தேதி) மாலை 6:04 மணியளவில் நிலவில் தரையிறங்க உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்நிலையில், தஞ்சாவூர் திருவையாறு அருகே திங்களூரில் கைலாசநாதர் கோவிலில், நவரக்கிர பரிகாரத் தலமான சந்திரன் தனி சன்னதியில் மேற்கு நோக்கி அருள்பாலித்து வருவதால், தோஷ நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். இதனால், சந்திரயான்-  3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்குவதற்காக, சந்திரனுக்கு மஞ்சள், சந்தனம், தயிர், பால், திரவியப்படி உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், அலங்கரிக்கப்பட்ட சந்திரனுக்கு மகா தீபாரணை கட்டப்பட்டது. மேலும், சந்திரனால் எந்த இடையூறும் ஏற்படாத வகையில் சந்திரனுக்குரிய சிறப்பு மந்திரங்கள் சொல்லப்பட்டது. இதில் ஏராளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில் இன்று ஐப்பசி மாத கிருத்திகை விழா ஒட்டி அதிகாலை, 4:30 மணிக்கு ... மேலும்
 
temple news
சபரிமலை; ஐப்பசி மாதப்பிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை நடை 16ம் தேதி திறந்தது. 17 ம் தேதி அதிகாலை, 5:00 மணிக்கு நடை ... மேலும்
 
temple news
கோவை; காரமடையில் உள்ள அரங்கநாத சுவாமி கோவில் பிரசித்தி பெற்றது. இன்று புரட்டாசி 5ம் சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு திருப்பதி ஏழுமலையான் பட்டு சாற்றப்பட்டது. ... மேலும்
 
temple news
வாடிப்பட்டி; வாடிப்பட்டி நீரேத்தான், மேட்டு நீரேத்தான் கிராம ஆதி அய்யனார், சோனை சுவாமி கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar