Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரதன்தாங்கல் மகா சக்தி மாரியம்மன் ... பள்ளிகள் விடுமுறை; ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் நெரிசல்.. காத்திருந்து தரிசனம் பள்ளிகள் விடுமுறை; ராமேஸ்வரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சாதுக்களின் கைரேகை சேகரிப்பு
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சாதுக்களின் கைரேகை சேகரிப்பு

பதிவு செய்த நாள்

29 செப்
2023
05:09

திருவண்ணாமலை: திருவண்ணாமலையிலுள்ள, 14 கி.மீ., சுற்றளவுள்ள அண்ணாமலையார் மலையை, மாதந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபட்டு செல்கின்றனர். இவ்வாறு செல்லும் பக்தர்கள், வழியிலுள்ள சாதுக்களுக்கு, உணவு, பணம், துணி உள்ளிட்டவற்றை தர்மம் வழங்குகின்றனர்.  இதனால், நிரந்தரமாக, 5,000 க்கும் மேற்பட்ட சாதுக்கள் கிரிவலப்பாதையில் தங்கி, பிச்சை எடுத்து வருகின்றனர். பவுர்ணமி நாட்களில் மட்டும், 20,000 க்கும் மேற்பட்ட சாதுக்கள் வெளிப்பகுதிகளிலிருந்து வந்து பிச்சை எடுத்து விட்டு திரும்பி சென்று விடுகின்றனர். இவ்வாறு பவுர்ணமி நாட்களில் சாதுக்கள் போர்வையில் சிலர், கிரிவலம் வரும் பக்தர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டு, பணம், நகை உள்ளிட்டவற்றை பறித்து செல்வதாக, பல புகார்கள் வருகின்றன. இதையடுத்து, பவுர்ணமி தினமான நேற்று வெளிப்பகுதிகளிலிருந்து வந்து பிச்சை எடுத்த சாதுக்களை அடையாளம் கண்டு, அவர்களை, திருவண்ணாமலை மேற்கு போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று போலீசார் கைரேகைகளை சேகரித்தனர். அவர்களது கைரேகைகள் குற்றவழக்குகளில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளின் கைரேகைகளுடன் ஒத்து போகிறதா அல்லது அவர்கள் மீது வேறு ஏதேனும் குற்ற வழக்குகள் உள்ளதா என, கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கீழக்கரை; ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே கோயில் விழாவில் கொதிக்கும் நெய்யில் கைகளால் பலகாரம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில், பவுர்ணமி நாளில் கிரிவலம் நடைபெற்று வந்தது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த ஐந்து நாட்களாக தேவஸ்தானத்தில் ... மேலும்
 
temple news
கோவை; ஒவ்வொரு மாதத்திலும் வரும் பவுர்ணமி திதி சிறப்புக்குரியதாகும். ஆனால் பவுர்ணமி வரும் மாதங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar