Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்பதி ஏழுமலையானுக்கு பூக்கள் ... இஞ்சிமேடு கோவிலில் இன்று சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் அம்மாமண்டபத்தில் மகாளய அமாவாசை தர்ப்பணம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 அக்
2012
11:10

திருச்சி: மகாளய அமாவாசையையொட்டி, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்ய ஆயிரக்கணக்கோர் கூடினர்.முன்னோர்கள் இறந்த நாளான திதி மற்றும் மாதந்தோறும் வரும் அமாவாசை நாட்களில், புனித நதிகளின் கரைகளில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது, அவர்களின் ஆத்மாவை சாந்தியடையவும், வம்சாவழிகளை வளம் பெறச் செய்யும் என்பதும் ஐதீகம்.முன்னோர்களின் திதி நாளன்று தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள், ஆடி அமாவாசை, மகாளய அமாவாசையன்று தர்ப்பணம் செய்வது ஆண்டுதோறும் தர்ப்பணம் செய்த பலன்களை அளிக்கும்.மகாளய அமாவாசையான நேற்று, ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். காவிரி ஆற்றில் புனித நீராடி, தங்களது முன்னோருக்கு எள் சாதம், தர்ப்பை புல், தேங்காய், பூ, பழத்துடன் படையலிட்டு, காவிரி ஆற்றில் தர்ப்பணம் செய்தனர்.நூற்றுக்கணக்கான புரோகிதர்கள், பக்தர்கள் தர்ப்பணம் கொடுக்க உதவி செய்தனர். பக்தர்களின் வசதிக்காக, திருச்சி மாநகராட்சி சார்பில், அம்மா மண்டபம் சாலைப்பகுதியில், நடமாடும் கழிவறைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தது.நீராடும் பக்தர்கள் மூழ்காமல் தடுக்க, ஸ்ரீரங்கம் தீயணைப்புத்துறையினர் ஆற்றுக்குள் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்தனர். ஸ்ரீரங்கம் ஏ.சி., ஜெயச்சந்திரன் தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
 கடலுார்: இலங்கையை சேர்ந்த தமிழர்கள், 96 பேர் இந்தியாவில் முழுவதும் உள்ள ஆன்மீக வழிபாட்டுத் தலங்களை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், சோழர் கால விஷ்ணு கற்சிலையை, வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar