Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பூரில் அய்யப்ப பக்தர்களுக்கு ... சத்ய சாய்பாபா கோயிலில் லட்சார்ச்சனை; சிறப்பு பூஜை சத்ய சாய்பாபா கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சைவ உணவை மட்டுமே சாப்பிட்டு அய்யப்ப பக்தர்களுடன் 600 கி.மீ., பாதயாத்திரை சென்ற நாய்; மக்கள் வியப்பு!
எழுத்தின் அளவு:
சைவ உணவை மட்டுமே சாப்பிட்டு அய்யப்ப பக்தர்களுடன் 600 கி.மீ., பாதயாத்திரை சென்ற நாய்; மக்கள் வியப்பு!

பதிவு செய்த நாள்

21 நவ
2023
12:11

காசர்கோடு; அய்யப்ப பக்தர்களுடன் பாதயாத்திரை சென்ற நாய், 600 கி.மீ., பயணம் செய்து கேரள மாநிலம் காசர்கோடு நகரை அடைந்தது. அதைப் பார்த்து அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். கார்த்திகை மாதம் பிறந்ததைத் தொடர்ந்து அய்யப்ப பக்தர்கள் கூட்டம், கூட்டமாக சபரிமலைக்குச் செல்கின்றனர். கர்நாடக மாநிலத்தில் பெலகாவி, கோகாக்கின், பெக்கேரி கிராமத்தைச் சேர்ந்த அய்யப்ப பக்தர்கள், கடந்த 4ம் தேதி சபரிமலைக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர். இவர்களை பெண் நாய் ஒன்றும் பின் தொடர்ந்தது. மங்களூரு வழியாக சென்ற அய்யப்ப பக்தர்கள், 600 கி.மீ., துாரம் பாதயாத்திரையாகச் சென்று காசர்கோடு நகரை அடைந்தனர். தங்களை பெண்நாய் பின் தொடர்ந்து வருவதை கவனித்த பக்தர்கள், சிறிது துாரம் வரலாம். அதன்பின் திரும்பிச் சென்று விடும் என, நினைத்தனர். குருசாமியும் கூட, நாயை விரட்ட முயற்சித்தார். ஆனால் அங்கிருந்து செல்ல வில்லை. அவர்களுடன் அதுவும் 600 கி.மீ., நடந்தே வந்தது. ஏற்கனவே 14நாட்கள் பாதயாத்திரை முடித்த, அய்யப்ப பக்தர்கள் மேலும் 500 கி.மீ., பாதயாத்திரை செல்ல வேண்டும். டிசம்பர் 4 அல்லது 5ல், சபரிமலையை அடையும் வாய்ப்புள்ளது. பக்தர்களுடன் பாதயாத்திரை சென்ற நாய், சைவ உணவை மட்டுமே சாப்பிட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில் பவுர்ணமி யொட்டி  அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆறு மணி நேரமாக ... மேலும்
 
temple news
சென்னை; பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், மூலவருக்கு நாளை தைலக்காப்பு செய்யப்படுகிறது. இதையடுத்து, ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காடு, கண்ணுகோட்டு பகவதி அம்மன் கோவில் ஆறாட்டு மகோத்சவத்திற்க்கு கொடியேறியது.கேரள ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா உச்ச ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், திருமங்கை ஆழ்வார் திருநட்சத்திர வைபவம் நடந்தது.கோவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar