Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீ சங்கர மடத்தில் மஹா சண்டி ஹோமம்; ... கஞ்சாநகரம் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் கஞ்சாநகரம் லட்சுமி நாராயண பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை மஹா தீபம் காண ஆன்லைனில் டிக்கெட்; விற்பனை துவக்கம்
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை மஹா தீபம் காண ஆன்லைனில் டிக்கெட்; விற்பனை துவக்கம்

பதிவு செய்த நாள்

24 நவ
2023
10:11

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழாவில், பரணி மற்றும் மஹா தீபம் காண, ஆன்லைன் டிக்கெட் விற்பனை, இன்று தொடங்குகிறது.  
இதுகுறித்து கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் நடக்கும் கார்த்திகை தீப திருவிழா வரும், 26ம் தேதி காலை, 4:00 மணிக்கு பரணி தீபம் தரிசனம் காண, 500 ரூபாய் கட்டணத்தில், 500 அனுமதி சீட்டுகள், அன்று மாலை, 6:00 மணிக்கு மஹா தீபம் தரிசனம் காண, 600 ரூபாய் கட்டணத்தில், 100 அனுமதி சீட்டுகள், 500 ரூபாய் கட்டணத்தில், 1,000 அனுமதி சீட்டுகள், https:/ annamalaiyar.hrce.tn.gov.in, என்ற அருணாசலேஸ்வரர் கோவில் இணைய தளம் வழியாக இன்று காலை, 10:00 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. கட்டண சீட்டு பதிவிற்கு பயன்படுத்தப்படும் இ–மெயில் வழியாக அனுமதி சீட்டை பதவிறக்கம் செய்து கொள்ளலாம். பரணி தீப தரிசனத்துக்கு வருவோர், 26ம் தேதி அதிகாலை, 2:00 முதல், 3:30 மணி வரை; மஹா தீப தரிசனத்துக்கு, மதியம், 2:30 முதல், 3:30 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர். அசல் கட்டண சீட்டு மற்றும் ஆதார் கார்டுடன், கிழக்கு கோபுரம் வழியாக அனுமதிக்கப்படுவர். குறிப்பிட்ட நேரத்திற்குள் வராவிட்டால், கண்டிப்பாக அனுமதிக்க இயலாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஏழாம் நாளான இன்று  நம்பெருமாள் ஆண்டாள் (கிருஷ்ணன்) ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை அருகே கடத்தூர் ஸ்ரீ அர்ச்சுனேஸ்வரர் கோவிலில் மார்கழி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 
temple news
சாணார்பட்டி: - கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி நடந்த வளர்பிறை பஞ்சமி ... மேலும்
 
temple news
பொங்கலுார்: ‘‘வேல் அறிவின் வடிவம். கந்த சஷ்டி கவசம் பாடினால் வீரம் பிறக்கும்; விவேகம் பிறக்கும்; இருள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar