Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் பகல் பத்து 4ம் நாள் ... பழநி பெரிய நாயகி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் பழநி பெரிய நாயகி அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா; சுவாமி சிலைகள் தூய்மைப்படுத்து பணி தீவிரம்
எழுத்தின் அளவு:
திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா; சுவாமி சிலைகள் தூய்மைப்படுத்து பணி தீவிரம்

பதிவு செய்த நாள்

16 டிச
2023
09:12

காரைக்கால்; காரைக்காலில் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு சுவாமி சிலைகள் தூய்மைப் படுத்துபணி தீவிரம்.

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உலக பிரசித்தி பெற்ற திருநள்ளாறு ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோயிலின் ஸ்ரீ சனிபகவான் தனிச்சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை மிகவிமர்சையாக சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம். இக்கோவிலில் வரும் 20ம் தேதி புதன்கிழமை மாலை 5.20மணிக்கு ஸ்ரீசனீஸ்வரபகவான் மகர ராசியிலிருந்து, கும்பராசிக்கு பிரவேசிக்கிறார். இதனால் கோவில் நிர்வாகம் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது. மேலும் ஆன்லைன் முன்பதிவு மற்றும் ரூ.1000, ரூ.600, ரூ. 300 உள்ளிட்ட கட்டண தரிசனம் செய்யப்பட்டுள்ளது. மேலும் சனிபெயர்ச்சி விழாவிற்கு தமிழகம் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்தும் வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் வரும் நிலையில் கோயில் நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் கோவில் கோபுரங்களில் மின் விளக்குகள் அலங்கரிக்கும் பணிகள் கோவிலில் உள்ள அனைத்து சுவாமி சிலைகள், வெள்ளிபூஜை பொருட்கள் தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கும் பணி, பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய இலவச தரிசனம், கட்டண தரிசனம் செல்லுவதற்கு கோயிலில் உள்ளேயும் வெளியேயும் நீண்ட வரிசையில் பாதை அமைக்கும் பணியும் சாரம் சுட்டும் பணியும் செய்யப்பட்டு வருகிறது மற்றும் நளம் தீர்த்தம் குளத்தில் புதிய தண்ணீர் மாற்றப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மேலும் சனிப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில்நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகள் சிறப்பாக செய்து வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை: உடுமலை அருகே திருமூர்த்திமலை பாலாற்றங்கரையில், பிரசித்தி பெற்ற சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ... மேலும்
 
temple news
மதுரை;  மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி; முருகனின் மறு ரூபமான வேலினை வழிபட்டால் நன்மை உண்டாகும் என, 108 திருவேல் பூஜையில் ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி இரண்டாவது வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
கோவை; கோவை பெரியநாயக்கன்பாளையம் - குப்பிச்சிபாளையம் ரோடில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar