Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் ரங்கநாதர் பகல் பத்து ... வைகுண்ட ஏகாதசி; பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு வைகுண்ட ஏகாதசி; பெருமாள் ...
முதல் பக்கம் » சிறப்பு செய்திகள்
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 50 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரம்
எழுத்தின் அளவு:
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 50 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரம்

பதிவு செய்த நாள்

21 டிச
2023
05:12

ஈரோடு; ஈரோடு, கஸ்துாரி அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பக்தர்களுக்கு வழங்குவதற்காக, 50 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ஈரோடு, கஸ்துாரி அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வரும், 23ம் தேதி அதிகாலை, 4:45 முதல் 5:00 மணிக்குள் சொர்க்கவாசல் திறப்பு விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சொர்க்கவாசல் காண வரும் பக்தர்களுக்கு, கஸ்துாரி அரங்கநாதர் நண்பர்கள் குழு   சார்பில், 20ம் ஆண்டாக லட்டுகள் பிரசாதமாக வழங்கப்பட உள்ளது. இதற்காக, 50 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி தனியார் திருமண மண்டபத்தில் நடந்து வருகிறது.‌ இதற்காக, 1,000 கிலோ கடலை மாவு, 1,000 கிலோ சர்க்கரை, 500 கிலோ நெய், 1,000 லிட்டர் கடலெண்ணெய், 25 கிலோ முந்திரி, 25 கிலோ திராட்சை மற்றும் ஏலக்காய், கிராம்பு, ஜாதிக்காய் ஆகியவை, 5 கிலோ உள்ளிட்ட பொருட்களை கொண்டு லட்டு தயாரிக்கும் பணியில், 50க்கும் மேற்பட்ட பெண்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

 
மேலும் சிறப்பு செய்திகள் »
temple news
காரமடை; கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம் காரமடை அரங்கநாதர் கோவில். இங்கு வைகுண்ட ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம நம்பெருமாளுக்கு சாற்றுமுறை திருஷ்டி ஆரத்தி பூஜை நடைபெற்றது.ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் வைகுண்ட ஏகாதசி விழா இராப்பத்து ஏழாம் நாளில், பரமபத வாசல் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், இன்று அதிகாலைசொர்க்கவாசல் திறக்கப்பட்டது. நம் பெருமாள் ... மேலும்
 
temple news
சென்னை : திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், சொர்க்கவாசல் திறக்கப்பட்டதுசென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar