Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரமாண்ட பாறை.. குகைக்குள் கிருஷ்ணர் ... விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் வெள்ளி சிறப்பு வழிபாடு; மதுரபாஷினி அம்மனுக்கு அபிஷேகம் விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நூறு சாமிகள் இருந்தாலும்.. கோயிலுக்கு பாதயாத்திரையாக கால்கள் செயலிழந்த தாயை தூக்கி சென்ற மகன்
எழுத்தின் அளவு:
நூறு சாமிகள் இருந்தாலும்.. கோயிலுக்கு பாதயாத்திரையாக கால்கள் செயலிழந்த தாயை தூக்கி சென்ற மகன்

பதிவு செய்த நாள்

22 டிச
2023
05:12

தேவதானப்பட்டி; மார்கழி மாதம் முதல் வெள்ளிக்கிழமை மாற்று திறனாளியான தாயார் அமராவதியை கையில் சுமந்தபடி தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலுக்கு கைகளில் சுமந்தபடி தூக்கிச் செல்லும் மகனின் பாசச் செயல் சொர்க்கவாசல் காண்பதற்கு நிகரானது.

"நூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன்னைப்போல் ஆகிடுமா கோடி கோடியாய் கொடுத்தாலும் நீ தந்த அன்பு கிடைத்திடுமா" என்ற சாகாவரம் பெற்ற பாடலை கேட்கும்போது அனைவரது மனமும் இனம்புரியாத அன்பில் கண்ணோரம் நீர்த்துளி கனக்கிறது. தாயின் அருமையை உணராதவர்கள் யாரும் இல்லை, இதனை உணராதவர்கள் மனிதரில்லை. தாயின் அன்பை உணர்ந்த அவர்களின் வரிசையில், பெரியகுளம் அருகே எ.காமாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி பாண்டியராஜன் 36. இவரது தாயார் அமராவதி 50. இரு கால்களும் செயலிழந்து மாற்றுத்திறனாளியானார். தாயாரின் வேண்டுகோளுக்கிணங்க மார்கழி மாதம் முதல் வெள்ளிக்களிக்கிழமை தனது ஊரிலிருந்து தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலுக்கு 10 கி.மீ., தூக்கிக்கொண்டு நடந்து சென்றார். உடன் நான்காவது படிக்கும் தனது மகள் வளர்மதியை 9. அழைத்துச் சென்றார்.

பாண்டியராஜன் கூறுகையில்: எனது தாய் எனது உலகம், பாசத்தோடு எனது தாயாரை தூக்கும் போது எடை தெரிவதில்லை. மாறாக எனது தாயார் கூலி வேலை செய்து என்னை வளர்த்த காட்சிகள் தெரிகிறது. இதனால் எனது தாயார் பாரமில்லை. தூக்கிச் செல்லும்போது ஆங்காங்கே எனது தாயாரை தாங்கிபிடித்து, தண்ணீர் கொடுத்து, 10 நிமிடம் இடைவெளிவிட்டு மீண்டும் தூக்கி செல்வேன். எனது தாயார் உடல் நலம் சீராக வேண்டும் என காமாட்சியம்மனை வணங்குவதற்காக பாதயாத்திரையாக செல்கிறேன் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: வளர்பிறை சஷ்டியொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகன் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; தொடர் விடுமுறையை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி வைபவம் பகல் பத்து உற்சவத்தின் 6 ம் நாளில் ... மேலும்
 
temple news
அன்னூர்; அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவில், இன்று கொடியேற்றம் நடந்தது.பழமையான, அன்னூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar