Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பரசுராமர் வழிபட்ட தலங்கள் அனுமன் ஜெயந்தியன்று விரதம் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அவதரித்தார் அனுமன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜன
2024
08:01

குஞ்சரன் என்பவர் குழந்தை வேண்டி தவம் இருந்தார். பலனாக அங்கு தோன்றிய சிவபெருமான், நல்ல குணம் கொண்ட மகள் உனக்குப் பிறப்பாள். அவளுக்குப் பிறக்கும் மகன் எனது அம்சமாகத் தோன்றுவான். அவன் வலிமையும், வீரமும் கொண்டு சிரஞ்சீவியாக வாழ்வான். உலகமே கொண்டாடும் விதத்தில் அவனது செயல் அமையும் என்று வரத்தை கொடுத்தார். அதன்படி குஞ்சரனுக்கு பிறந்த மகள்தான் அஞ்சனை. அவள் மணப்பருவம் அடைந்ததும் கேசரி என்னும் வானர மன்னரை மணந்தாள். நல்ல குணமும் பக்தியும் கொண்டவளான இவளுக்கு மார்கழி மாத மூல நட்சத்திரத்தில் அவதரித்தார் அனுமன்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar