Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news எல்க்ஹில் முருகன் கோவிலில் தைப்பூச ... காரைக்கால் துர்க்கை அம்மனுக்கு பழ வகைகளால் சிறப்பு அலங்காரம் காரைக்கால் துர்க்கை அம்மனுக்கு பழ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புற்றடி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா; பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
புற்றடி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா; பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

26 ஜன
2024
02:01

மயிலாடுதுறை; சீர்காழி புற்றடி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற்றது. பக்தர்கள் காவடி மற்றும் பால்குடம் எடுத்து வந்து வழிபாடு செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த புற்றடி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. நாள்தோறும் இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வர். புற்றடி மாரியம்மனை மனம் உருக பிராத்தித்தால் சகல பாக்கியமும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் தை முதல் வெள்ளிக்கிழமை காப்பு கட்டப்பட்டு கொடியேற்றத்துடன் உற்சவம் தொடங்கி நடைபெறும். இரண்டாவது வெள்ளிக்கிழமை அன்று தீமிதி உற்சவமும் அதனை முன்னிட்டு காலையில் தேர் திருவிழாவும் தொடர்ந்து பக்தர்கள் அலகு காவடி மற்றும் பால்குடம் எடுத்து வந்து புற்றடி மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். இவ்வாண்டு தீமிதி உற்சவம் கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது இரண்டாவது வெள்ளியான இன்று மாலை தீமிதி உற்சவம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இன்று காலை தேர் திருவிழா நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் அலகு காவடி மற்றும் பால்குடம் எடுத்து வந்து மாரியம்மனுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்து வழிபட்டனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் மாரியம்மனுக்கு மாவிளக்கு இட்டு வழிபாடு நடத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுடில்லி: ‘ஒருவர் நிரந்தரமான சந்தோஷத்தில் வாழ வேண்டுமெனில், தர்ம மார்க்கத்தில் இருப்பதுதான் ஒரே ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; தருமபுரம் ஆதீனத்தில் கோலாகலமாக நடந்த மணிவிழாவின் போது குருமகா சன்னிதானம் சிவஞான கொலு ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருமலையில் இன்று கார்த்திகை வனபோஜன நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. உற்சவ ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; நத்தம் அய்யாபட்டியில் காளியம்மன் கருப்புசாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
மேலூர்; ராஜஸ்தானை சேர்ந்த சமண துறவிகள் முனி ஹிமான்ஷூ குமார்ஜி,முனி ஹேமந்த் குமார்ஜி. இவர்கள் உலக நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar