Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இந்து கோவில் திறப்பு விழாவிற்காக ... ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வருஷாபிஷேகம் துவக்கம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவிநாசி கோயிலில் கல்வெட்டு அகற்றப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி!
எழுத்தின் அளவு:
அவிநாசி கோயிலில் கல்வெட்டு அகற்றப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி!

பதிவு செய்த நாள்

06 பிப்
2024
11:02

அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் முன்னாள் அறங்காவலர் பெயரில் உள்ள கல்வெட்டு உடைப்பு.

அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் கடந்த இரண்டாம் தேதி வெகு விமர்சையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக கோவிலில் கடந்த ஆறு மாத காலமாக மராமத்து திருப்பணிகள் பல்வேறு உபயதாரர்கள் மூலம் நடைபெற்று வந்தது. கடந்த 1971ம் ஆண்டு கும்பாபிஷேக விழா கல்வெட்டானது பிரதான ராஜகோபுரம் அருகில் ஒரு கல்வெட்டும், அம்மன் சன்னதி ராஜகோபுரம் அருகே ஒரு கல்வெட்டும் நிறுவப்பட்டது. அதனை அப்போதைய அறங்காவலரான அவிநாசி காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த ராயப்பன் முயற்சியில் மத்திய தொல்லியல் துறையின், கட்டுப்பாட்டில் இருந்த அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலை மீட்டு இரண்டு ராஜகோபுரங்கள் கட்டப்பட்டது. அதற்காக கல்வெட்டுகள் பதிக்கப்பட்டது. தற்போது நடைபெற்ற கும்பாபிஷேக பணிகளின் போது ஜேசிபி கொண்டு அந்த கல்வெட்டு உடைக்கப்பட்டுள்ளது. அறநிலையத்துறையின் அலட்சியமான செயலால் வரலாற்று கல்வெட்டுகள் உடைக்கப்பட்டது மிகவும் வேதனை தருகின்றது. இறைபணியில் அர்ப்பணிப்புடன் செயலாற்றியவர்களின் செயலை அவமதிப்பதாக கருதுகிறேன். எனவே மீண்டும் அந்தக் கல்வெட்டை நிறுவ அறங்காவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராயப்பனின் பேரன் வழக்கறிஞர் சத்தியமூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வைகுண்ட ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், திருக்கல்யாண உத்சவம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் இரண்டாவது சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar