Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுரகிரியில் மாசி பவுர்ணமி வழிபாடு; ... திருமுருகநாதசுவாமி கோவில் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் திருமுருகநாதசுவாமி கோவில் தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அன்னபக்ஷி வாகனத்தில் எழுந்தருளிய காரமடை ரங்கநாதர்
எழுத்தின் அளவு:
அன்னபக்ஷி வாகனத்தில் எழுந்தருளிய காரமடை ரங்கநாதர்

பதிவு செய்த நாள்

19 பிப்
2024
03:02

மேட்டுப்பாளையம்; காரமடை  அரங்கநாத சுவாமிகோவிலில் நடைபெறும் மாசி தேர் வைபவத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் அன்னபக்ஷி வாகனத்தில் ரங்கநாதர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கோவை மாவட்டத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவில். இக்கோவிலில் மாசிமகத் தேர்த் திருவிழா, ஒவ்வொரு ஆண்டும், வெகு விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டு மாசி மகத் தேர்த்திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு, கிராம சாந்தி பூஜை செய்யப்பட்டது. நேற்று காலை 10:00 மணிக்கு (18ம் தேதி) கொடியேற்றத்தை முன்னிட்டு, கொடி மரம் முன்பு, கருடாழ்வாருக்கும், கருடாழ்வார் உருவம் பொறித்த கொடிக்கும் முன்பாக, கோவில் ஸ்தலத்தார்கள், அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. விழாவில் தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வலம் வந்து அருள்பாலிக்க உள்ளார். விழாவில் இன்று ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் அன்னபக்ஷி வாகனத்தில் ரங்கநாதர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வருகிற, 22ம் தேதி காலை பெட்டத்தம்மன் அழைப்பும், 23ம் தேதி அதிகாலை, 5:30 மணிக்கு திருக்கல்யாண வைபமும் நடைபெற உள்ளது. 24ம் தேதி அதிகாலை, 5:30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள், தேருக்கு எழுந்தருளுகிறார். மாலை, 4:00 மணிக்கு தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து தேரோட்டமும் நடைபெற உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட துவாதசியையொட்டி இன்று காலை திருமலையில் ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்:  பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், 108 திவ்ய தேசங்களில் ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ‘‘காசியும், ராமேஸ்வரமும் பிரித்து பார்க்க முடியாத புண்ணிய நகரங்களாக விளங்குகின்றன. இந்திய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பரங்குன்றம், திருநகர் கோயில்களில் சொர்க்கவாசல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar