Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் ... திருப்பரங்குன்றம் கோயிலில் உற்ஸவ சாந்தி பூஜை திருப்பரங்குன்றம் கோயிலில் உற்ஸவ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கீச்சாங்குப்பம் மகா காளியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்
எழுத்தின் அளவு:
கீச்சாங்குப்பம் மகா காளியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்

பதிவு செய்த நாள்

08 ஏப்
2024
11:04

நாகை ; கீச்சாங்குப்பம் மகா காளியம்மன் கோவிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற பால்குட ஊர்வலம் நடைபெற்றது. மஞ்சளாடை அணிந்து வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து சுவாமி தரிசனம் செய்தனர்.

நாகை மாவட்ட கீச்சாங்குப்பம் மகா காளியம்மன் கோவிலில் பங்குனி தீமிதி திருவிழா கடந்த 2ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் வெகு விமர்சையாக துவங்கியது. நாள்தோறும் அம்பாள் அம்ச வாகனம் மற்றும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று காளியம்மனுக்கு பாலாபிஷேகம் செலுத்தும் நிகழ்ச்சி வெகு விமர்சியாக நடைபெற்றது. சேவாபாரதி விநாயகர் ஆலயத்தில் இருந்து புறப்பட்ட பால்குட ஊர்வலத்தில் மஞ்சள் ஆடை அணிந்து வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இதில் கலந்துகொண்டனர். பின்னர் கோவிலை வந்தடைந்த பக்தர்கள் அங்கு மகா காளியம்மனுக்கு  பாலாபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவனின் சக்திகளில் ஒன்றான பைரவர் பிறந்த தினமே காலபைரவாஷ்டமி. இந்நாளில் அஷ்ட லட்சுமியரும் பைரவரை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 
temple news
திருப்பதி: ஆன்மிக எழுத்தாளரும், சொற்பொழிவாளருமான பி.சுவாமிநாதன் தமிழில் எழுதிய, ‘மகா பெரியவா’ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புதுடில்லியில் கார் வெடித்த சம்பவத்தை தொடர்ந்து, காஞ்சிபுரம் நகரின் முக்கிய கோவில்களில் ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி: சிறுவாபுரி முருகன் கோவிலில் இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்ததால், நீண்ட வரிசையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar