Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமணஞ்சேரி உத்வாகநாதர் சுவாமி ... ஸ்ரீராமஜெயம்; இன்று ராமநவமி... ராமரை வழிபட அனைத்திலும் வெற்றி கிடைக்கும்! ஸ்ரீராமஜெயம்; இன்று ராமநவமி... ராமரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கல்யாண வரதராஜர் கோவிலில் 20 ஆண்டுகளுக்குப் பின் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
கல்யாண வரதராஜர் கோவிலில் 20 ஆண்டுகளுக்குப் பின் தேரோட்டம்

பதிவு செய்த நாள்

17 ஏப்
2024
05:04

திருவொற்றியூர்,கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில், 20 ஆண்டுகள் கழித்து, திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருவொற்றியூர், காலடிப்பேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் கோவில், 400 ஆண்டுகள் பழமையானது. சின்ன காஞ்சிபுரம் என அழைக்கப்படும் இக்கோவிலின் ராஜகோபுர பணிகள் 17 ஆண்டுகளாக நடைபெற்றதால் உற்சவம், திருவிழாக்கள் ஏதும் நடைபெறவில்லை. கடந்தாண்டு ஆகஸ்டில் திருப்பணிகள் முடிந்து, மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றதை தொடர்ந்து, ஒன்றன் பின் ஒன்றாக, உற்சவங்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, ராமநவமியை முன்னிட்டு, 9ம் தேதி ராமர் உற்சவம் துவங்கியது. விழா நாட்களில், ராமபிரான் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி மாடவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம், நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. அதன்படி, வண்ணாரப்பேட்டை பக்தவத்சலம் பெருமாள் கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்ட, 22 அடி உயர திருத்தேரில், சீதாராமர் லட்சுமணருடன் எழுந்தருளி, மாடவீதி உலா வந்தார். அப்போது, கூடியிருந்த பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்தனர். 20 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற இந்த திருத்தேரோட்டத்தைக் காண, மாடவீதிகளில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

சொந்த தேர் வேண்டும்; காலடிப்பேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலுக்கு, தனியாக சொந்த தேர் ஏதும் இல்லை. ராமர் உற்சவத்திற்காக, வண்ணாரப்பேட்டை, ஸ்ரீ பக்தவத்சலம் பெருமாள் கோவிலில் இருந்து, 25,000 ரூபாய் வாடகைக்கு தேர் எடுத்து வந்து, தேரோட்டம் நடைபெற்றது. கோவில் நிர்வாகம் கவனித்து, கோவிலுக்கென தனியாக தேர் செய்ய வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாநகர பகுதியில் உள்ள வைணவத் கோவில்களில், 25 கருட சேவை ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம், ஆந்திரா உட்பட அண்டை மாநிலங்களில் இருந்து, தினமும் ... மேலும்
 
temple news
கோவை; சுண்டக்கா முத்தூர் பை-பாஸ் ரோட்டில் அமைந்துள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஆனி மாதம் தேய்பிறை பஞ்சமி ... மேலும்
 
temple news
மதுராந்தகம்; மதுராந்தகம் அடுத்த அருங்குணம் ஊராட்சியில், நுாறாண்டுகள் பழமை வாய்ந்த, பிரசித்தி பெற்ற ... மேலும்
 
temple news
பழநி; பழநி கோவிலில் விசுவாவசு ஆண்டு ஆனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar