Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஓட்டளிக்காமல் இருப்பது பாவம்; மதுரை ... விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் சித்திரை வெள்ளி பூஜை விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை சித்திரை திருவிழாவிற்காக வைகையில் தண்ணீர் திறப்பு
எழுத்தின் அளவு:
மதுரை சித்திரை திருவிழாவிற்காக வைகையில் தண்ணீர் திறப்பு

பதிவு செய்த நாள்

19 ஏப்
2024
03:04

ஆண்டிபட்டி; மதுரை சித்திரை திருவிழாவிற்காக வைகை அணையில் இருந்து இன்று பிற்பகல் 1:00 மணிக்கு வினாடிக்கு ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பெய்த மழையால் வைகை அணை நீர்மட்டம் ஜன.,6ல் முழு அளவான 71 அடியாக உயர்ந்தது. மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு முறைப்பாசன அடிப்படையில் கால்வாய் வழியாக திறக்கப்பட்ட நீர் ஏப்.,6ல் நிறுத்தப்பட்டது. கடந்த சில மாதங்களில் வைகை அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீருக்கு நீர் தொடர்ந்து வெளியேறியதால் அணை நீர்மட்டம் படிப்படியாக குறைந்து நேற்று 59.19 அடியாக இருந்தது. அணைக்கான நீர் வரத்து ஏதுமில்லை. இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி ஏப்.,23ல் நடக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு தேவையான நீரை வைகை அணையில் இருந்து முன்கூட்டியே திறந்தால் தான் குறிப்பிட்ட நாளில் மதுரை சென்று சேரும். இந்நிகழ்ச்சிக்காக இன்று வைகை அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரம் கன அடி வீதம் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இன்று முதல் ஏப்.,23 வரை 216 மில்லியன் கன அடி நீர் திறந்துவிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும், திறந்து விடப்படும் நீர் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வுக்கும், வைகை ஆற்றப்படுகையில் உள்ள குடிநீர் திட்ட கிணறுகளில் நீர் ஆதாரத்தை பெருக்கவும் பயன்படும் என்று நீர்ப்பாசன துறையினர் தெரிவித்தனர். மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 72 கன அடி வீதம் வழக்கம்போல் அணையில் இருந்து வெளியேறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நாகர்கோவில், வாழ்க்கையில் வளம் பெற பெண் வேடமணிந்து வந்த ஆண்கள் தேவியிடம் மனம் உருகி பிரார்த்தனை ... மேலும்
 
temple news
நவக்கிரகங்களில் விவேகமும், பண்பும் நிறைந்தவர் புதன். ஒருவருடைய அறிவுத்திறனையும், சுபாவத்தையும் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; குண்டத்து காளியா தேவி கோவில், பூச்சாட்டுடன் குண்டம் திருவிழா ... மேலும்
 
temple news
திருவனந்தரபுரம்; சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு விழா ஏப்.2ல் தொடங்குகிறது.பிரசித்தி பெற்ற ... மேலும்
 
temple news
காரைக்கால்; ‘திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில், வாக்கிய பஞ்சாங்க முறைப்படி, 2026ல் தான் சனிப்பெயர்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar