வாலிபாளையம் கல்யாண சுப்பரமணியர் கோவிலில் வைகாசி விசாக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மே 2024 01:05
திருப்பூர், திருப்பூர், வாலிபாளையம் கல்யாண சுப்பரமணியர் கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சுப்பரமணியர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.