Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சித்தி விநாயகர் கோவில் ... மணலூர்பேட்டை ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் மணலூர்பேட்டை ஆஞ்சநேயர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோவிலூர் ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகள் தபோவன மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
திருக்கோவிலூர் ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகள் தபோவன மகா கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2024
11:06

திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் ஞானானந்தா தபோவனத்தில், ராஜகோபுரம் மற்றும் மூலமூர்த்திகளுக்கு நடந்த கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருக்கோவிலூர் அடுத்த குடமுருட்டி அருகே, ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகள் தபோவனம் அமைந்துள்ளது. இங்குள்ள அதிஷ்டான அருளாலயம், மணிமண்டபம், மூர்த்திகள் சன்னிதி, ராஜகோபுரம் உள்ளிட்டவை புனரமைக்கப்பட்டு, 14 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக கடந்த 12ம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்கியது. தினசரி உபன்யாசம், பஜனைகள் நடந்த நிலையில், நேற்று அதிகாலை 4:00 மணிக்கு 6ம் கால யாகசாலை பூஜை, நவாவரண பூஜை, பூர்ணாகுதி, கடம் புறப்பாடாகி 7:00 மணிக்கு மேல் ராஜகோபுரம் மற்றும் மூர்த்திகளின் மூலக்கலசங்களுக்கு வேத மந்திரம் முழங்க புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது.

சன்முனிந்திர சிரோரத்னம், ஞானானந்த குரும் பஜே என்ற வாக்கிற்கு ஏற்ப, ஞானிகளே சிரமேற்ற ரத்தினமாக கொண்டாடப்படும் சத்குருநாதரின் தபோவன கும்பாபிஷேகத்தில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியின் அனுக்கிரகத்தை பெற்றதாகவே பக்தர்கள் கருதி, ஸ்ரீ ஞானானந்தா கோஷத்துடன் வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை செயலாளர் அமர்நாத், அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலரும் செய்திருந்தனர். சிங்கப்பூர் பக்தர் வெங்கடேஷ் நாராயணசுவாமி உள்ளிட்ட பக்தர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை ரங்கநாதர் கோவிலில், புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமை விழா இன்று ... மேலும்
 
temple news
உடுமலை ; புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு ... மேலும்
 
temple news
ஒரே நாளில் புரட்டாசி சனி, ஏகாதசி வருவது பெருமாள் வழிபாட்டிற்கு சிறப்பானதாகும். ஏழுமலையானுக்கு ... மேலும்
 
temple news
பெரம்பூர்; பெரம்பூர் அன்னதான சமாஜம் சார்பில் 221 கிலோ லட்டு பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி; கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலையில், ஆழியாறு ஆற்றுக்கு நன்றி தெரிவிக்கும், ஆரத்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar