Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவிந்தவாடி திரவுபதியம்மன் கோவில் ... வீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை வீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
200 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத ஆதிகேசவ பெருமாள் கோவில்; நடவடிக்கை எடுக்குமா அறநிலையத்துறை?
எழுத்தின் அளவு:
200 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத ஆதிகேசவ பெருமாள் கோவில்; நடவடிக்கை எடுக்குமா அறநிலையத்துறை?

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2024
12:07

திருவாலங்காடு; திருவாலங்காடு ஒன்றியம் பாகசாலையில், கொற்றலை ஆற்றங்கரையில் ஆதிகேசவ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் சோழர் காலத்தில் 1,300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. திருவள்ளூரில் அமைந்துள்ள வீரராகவ பெருமாளுக்கு இந்த கோவிலில் பிரம்மோற்சவம் அன்று அபிஷேகம் செய்யப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. பல்வேறு சிறப்புகளை உடைய இக்கோவில், 200 ஆண்டுகளாக பாழடைந்த நிலையில் உள்ளது. இந்த கோவிலை சீரமைக்க அப்பகுதிவாசிகள், திருப்பணி கமிட்டி அமைத்தும் பலன் அளிக்கவில்லை. இந்நிலையில், அறநிலையத் துறையினர் பழமை வாய்ந்த இந்த ஆதிகேசவ பெருமாள் கோவிலை மீட்டு சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


பூண்டி; பூண்டி ஒன்றியம் ராமஞ்சேரி கிராமம் நடுத்தெருவில் அமைந்துள்ள ஆதிகேசவ பெருமாள் கோவில், 1,700 ஆண்டுகள் பழமையானது. இந்த கோவிலை பற்றிய குறிப்பு செப்பேடுகள் மற்றும் கல்வெட்டில் ‘ராமசந்திரநல்லுார்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வரும் இந்த கோவிலில், தற்போது ஆலமர வேர் கட்டடத்திற்குள் புகுந்துள்ளதால், பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், ஆலமர வேரால் கட்டடம் உறுதித் தன்மையை இழந்தும் வருகிறது. பழமையும் பெருமையும் வாய்ந்த ஆதிகேசவ பெருமாள் கோவில் பராமரிப்பு இன்றி பாழடைந்து வருவதால், உள்ளூர் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். இந்நிலையில் பழமை வாய்ந்த இக்கோவிலை சீரமைக்க அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி பெருவிழா வெகு சிறப்பாக ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில், நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று மலையப்பசுவாமி ... மேலும்
 
temple news
கடலூர் ; புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை முன்னிட்டு கடலூர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை ; காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar