Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெருமாளை 12 வருடம் ... திருமலையில் கருட பஞ்சமி; தங்க கருட சேவை.. கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம் திருமலையில் கருட பஞ்சமி; தங்க கருட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அயோத்யா மண்டபத்தில் ப்ரேமிக ஜெயந்தி மகோற்சவம்
எழுத்தின் அளவு:
 அயோத்யா மண்டபத்தில் ப்ரேமிக ஜெயந்தி மகோற்சவம்

பதிவு செய்த நாள்

10 ஆக
2024
10:08

சென்னை; சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்யா அஸ்வமேத மகா மண்டபத்தில், பிரம்ம சபா டிரஸ்ட் சார்பில், பரனுார் கிருஜ்ணப்ரேமி சுவாமிகள் ஜெயந்தி மகோற்சவம், நேற்று துவங்கியது. வரும் 15ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.


ஹரி அண்ணா எனும் வெங்கடகிருஷ்ண சுவாமிகள் முன்னிலையில், நேற்று துவங்கிய ஜெயந்தி மகோற்சவத்தில், அண்ணா கிரந்த ப்ரவசனத்தை, ‘ஸ்ரீ பக்தகோலாஹலன் ஸ்தோத்ரம்’ என்ற பெயரில் நாகராஜு சர்மா நிகழ்த்தினார். அதனை தொடர்ந்து, மருதாநல்லுார் சத்குரு சுவாமிகளின் நாமசங்கீர்த்தனம் நிகழ்ந்தது. நேற்று மாலை, ‘லகுஸ்தோத்ர மாலா’ எனும் தலைப்பில், அண்ணா கிரந்த ப்ரவசனத்தை ஸ்ரீதர சர்மாவும், சங்கராச்சார்யார் என்ற தலைப்பில் பக்த விஜய பிரவசனத்தை சுபத்ராவும் வழங்கினர். பக்தர்கள் அனைவருக்கும் இலவசமாக உணவு வழங்கப்பட்டது. இன்று முதல் தினசரி நிகழ்வாக, காலை 7:00 மணி முதல் 9:00 மணி வரை ப்ரேமிக மஹிளா மண்டலியினரால், ஸ்ரீவைஷ்ணவ சசம்ஹிதா பாராயணம் நடத்தப்படுகிறது. காலை 6:30 மணி முதல் நண்பகல் 12:00 மணிவரை ப்ரபோதனம், அண்ணா கிரந்த பிரவசனம், நாமசங்கீர்த்தனம், பூஜை நடக்கிறது. தினசரி மாலை 3:00 மணி முதல் 5:00 மணி வரை யக்ஞராம சர்மா மற்றும் முரளீதர சர்மா குழுவினரால் அஷ்டபதி மற்றும் ப்ரேமிக கிரந்த கீர்த்தனங்கள் நிகழ்த்தப்படுகிறது. அதைத் தொடர்ந்து, இரவு 9:00 மணிவரை விஷ்ணுசகஸ்ரநாமம், அண்ணா கிரந்த ப்ரவசனம், டோலோற்சவம் நடக்கிறது. மகோற்சவத்தின் சிறப்பு நிகழ்ச்சியாக, 11ம் தேதி கன பாராயணமும், 15ம் தேதி உஞ்சவிருத்தி ராதா கல்யாணமும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar