Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொடைக்கானல் மலைப்பகுதியில் கிருஷ்ண ... கல் மண்டபத்துடன் ஆற்றில் புதைந்த விநாயகர் சிலை மீட்பு; பக்தர்கள் வழிபாடு கல் மண்டபத்துடன் ஆற்றில் புதைந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீகாளஹஸ்தி பகுதியில் கிருஷ்ணா ஜெயந்தி விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
ஸ்ரீகாளஹஸ்தி பகுதியில் கிருஷ்ணா ஜெயந்தி விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

27 ஆக
2024
11:08

காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி பகுதியில் கிருஷ்ணா ஜெயந்தி விழாவை முன்னிட்டு, ஸ்ரீ காளஹஸ்தியில் உள்ள பல கோவில்களில் பக்தர்கள் அதிகாலை முதலே கிருஷ்ணரை தரிசித்து வழிபட்டனர்.கிருஷ்ண பகவானை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள், மேள தாளங்கள், கோலாட்டத்திற்கு ஊர்வலம் நடைபெற்றது.


ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில்  கிருஷ்ணாஷ்டமியை முன்னிட்டு, தேவஸ்தான வளாகத்தில் உள்ள சப்த கோகுலத்தில் உள்ள கிருஷ்ணருக்கு, தேவஸ்தான வேத பண்டிதர்கள் சப்த பசுக்களுக்கு சாஸ்திரப் பூர்வமாக பூஜைகள் செய்யப்பட்டு தீப தூபம் நெய்வேத்தியங்கள் சமர்ப்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.இதில் தேவஸ்தான செயல் அலுவலர் மூர்த்தி துணை செயல் அதிகாரி என்.ஆர்.கிருஷ்ணாரெட்டி, உதவி ஆணையர் மல்லிகார்ஜுன பிரசாத், கோசாலை பொறுப்பாளர் தனபால் கோயில் ஆய்வாளர் ஹரி யாதவ் மற்றும் கோயில் அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர். ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள அரசு மருத்துவமனை அருகில் உள்ள கிருஷ்ணா மந்திரில் கிருஷ்ணாஷ்டமி விழாவை கோயில் அர்ச்சகர்கள் வெகு விமர்சையாக செய்தனர்.  முன்னதாக  கிருஷ்ணருக்குத் பல்வேறு வாசனை திரவியங்களால்  அபிஷேகம் செய்து, கிருஷ்ணருக்கு தூப, தீபம், பிரசாதம் வழங்கி, சுவாமி தரிசன செய்த  பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.  இதில் அகில பாரத யாதவ சங்கம் சார்பில் ஸ்ரீ கிருஷ்ண அஷ்டமி விழா வெகு விமரிசையாக நடத்தப் பட்டது . மாலையில் சுவாமி ஊர்வலம்  நடைபெற்றது.


இது குறித்து கோயில் கமிட்டி உறுப்பினர்கள் கூறுகையில்; ஸ்ரீகாளஹஸ்தி பகுதியில் உள்ள பக்தர்கள் நேற்று கிருஷ்ணாஷ்டமியை வெகு விமரிசையாக கொண்டாடி, மாலையில் சுவாமிக்கு  புஷ்ப ராகம் மற்றும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த புஷ்ப யாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: ஐப்பசி மாத கிருத்திகையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகன் சுவாமிக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
திருவாரூர்; 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராஜமாதங்கி அம்மன் திருக்கோவிலில் நெய்க்குள தரிசனம் விழா சிறப்பாக ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி; சத்ய சாய்பாபா அவதார புருஷராகவும், ஆன்மிக குருவாகவும் போற்றப்படுகிறவர். இந்தியா ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் பாலசுப்ரமணியர் கோவிலில் ஐப்பசி கிருத்திகையை முன்னிட்டு திரளான ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: வட மாநிலங்களில் கார்த்திகை மாதம் பிறந்துவிட்டது. கார்த்திகை பவுர்ணமியில் தேவ் தீபாவளி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar