Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ... சிறுமுகை அபீஷ்ட வரத ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை சிறுமுகை அபீஷ்ட வரத ஆஞ்சநேயர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஓணம் பண்டிகை; குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் காழ்ச்சகுலை சமர்ப்பணம்
எழுத்தின் அளவு:
ஓணம் பண்டிகை; குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் காழ்ச்சகுலை சமர்ப்பணம்

பதிவு செய்த நாள்

14 செப்
2024
04:09

பாலக்காடு; ஓணம் பண்டிகையையொட்டி குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மூலவருக்கு காழ்ச்சகுலை சமர்ப்பணம் வெகு விமர்சையாக நடந்தது.


கேரள மாநிலத்தில், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு உத்திராடம் நாளான இன்று காலை சிறப்பு காழ்ச்சீவேலி" என்ற செண்டை மேளம் முழங்க, யானை மீது உற்சவர் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கோவில் தங்கக் கொடிமரம் கீழ் பக்தர்கள் மூலவருக்கு காணிக்கையாக, நேந்திரன் பழ கொத்து சமர்ப்பிக்கும் காழ்ச்சகுலை சமர்ப்பணம் என்று அழைக்கப்படும் நிகழ்ச்சி நடந்தது. கோவில் மேல்சாந்தி பள்ளிசேரி மனை மதுசூதன் நம்பூதிரி மூலவருக்கு முதல் பழ கொத்து காணிக்கையாக சமர்ப்பித்தனர். இதையடுத்து தேவஸ்தான நிர்வாக குழு தலைவர் விஜயன், குழு உறுப்பினர்களான மனோஜ், விஸ்வநாதன், நிர்வாகி வினயன் ஆகியோர் பழ கொத்து காணிக்கையாக சமர்ப்பித்தனர். தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் மூலவருக்கு பழ கொத்து காணிக்கையாக சமர்ப்பித்து வழிபட்டனர். இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த பழ கொத்து, திருவோணம் நாளான இன்று நடக்கும் ஓண சத்யா என்ற சிறப்பு அன்னதானத்தில் பழம் பாயாசம் தயாரிக்க பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. பத்தாயிரம் பேருக்கு வழங்கும் ஓண சத்யா தயார் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்ததாக தேவஸ்தானம் நிர்வாக குழுவினர் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: தேய்பிறை சஷ்டியொட்டி, முருகன் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.விருத்தாசலம் ... மேலும்
 
temple news
காட்டுமன்னார்கோவில்;  ஆதனூர் சௌந்தரநாயகி அம்பா சமேத சிவலோகநாத சுவாமி திருக்கோயில் மகா ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காடு, கண்ணுகோட்டு பகவதி அம்மன் கோவில் ஆறாட்டு மகோத்சவம் வெகு விமர்சியாக ... மேலும்
 
temple news
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் பகுதியில், தொல்லியல் ஆய்வாளர் சங்கத்தினர் ஆய்வுகள் நடத்தினர். அதில், கபாலீஸ்வரர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar