நவாம்ச சஞ்சீவி ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22செப் 2024 10:09
பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே உள்ள நவாம்ச சஞ்சீவி ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். துடியலூர் அருகே ஜங்கம நாயக்கன் பாளையத்தில் உள்ள நவாம்ச சஞ்சீவி ஆஞ்சநேயர் சுவாமி புரட்டாசி முதல் சனிக்கிழமை ஒட்டி திருப்பதி சீனிவாச பெருமாள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.