Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தீர்த்தத்தை தலையில் தடவலாமா?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கோவிலில் தானம் வழங்கலாமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2024
12:09

பிரகாரத்தை வலம் வந்து, கொடிமருந்தின் முன் விழுந்து வணங்கிவிட்டு, வீட்டிற்கு செல்ல வேண்டும். இந்த முறையில் வணங்கினால் பெருமாள் கோவிலில் வணங்கிவிட்ட முழுபலன் கிடைக்கும். கோவில் உட்கார்ந்து விட்டு வருவது. கோவிலுக்குச் சென்று வணங்கியபிறகு தானம் செய்வது இதற் கெல்லாம் கணக்கே கிடையாது. இறைவனின் அருள் என்பது நமது ஆன்மாவிற்கு அருளுவது. அது மற்ற விஷயங்கள் செய்வதால் நம்மை விட்டு போய்விடாது பெருமாள் கோவிலுக்கு செல்பவர்கள், பெருமாள், தாயார், சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயரையும் வணங்கினால் கின்றனர். குறிப்பாக திருப்பதி கோவிலில் ஏழுமலை யான தரிசிக்க செல்பவர்கள், எப்போதுடா பெருமாளை தரிசிப்போம் என்ற நினைப்பில், அவருக்கு எதிரில் இருக்கும் கருடாழ்வரை பார்க்காமலேயே, நேராக பெருமாளை வணங்கிவிட்டுச்செல்கின்றனர். ஆனால், வைணவ ஆகம் விதிகளின்படி, முதலில் மூலவரை வணங்குவதற்கு முன்பாக முதலில் கருடனைத்தான் பணித்து வணங்க வேண்டும். காரணம், கருடன் தான் பெருமாளின் வாகனம், கருடன் ஆசிர்வதித்தால் மட்டுமே பெருமாளின் ஆசீர்வாதமும் நமக்கு முழுமையாக கிடைக்கும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நாம் கையில் வாங்கும்வரை அது புனிதமான தீர்த்தம். ஆனால், வாங்கி குடித்த பிறகு அது எச்சில் தண்ணீர் ஆகி ... மேலும்
 
பெருமாள் கோவில்களில் பெருமாள் முன் ஐந்து பாத்திரங்களில் தண்ணீர் வைத்திருப்பார்கள். அர்க்கயம் கூடிய ... மேலும்
 
 பெருமாள் சன்னிதிக்கு சென்று, உள்ளன் போடும். கண்ணார பெருமாவின் அழகைக் கண்டும் வழி பட வேண்டும். சிலர் ... மேலும்
 
* காளி என்றால் விரட்டுபவள். எதை விரட்டுவாள் என்றால் தீய வினைகளை விரட்டுபவள். இவள் பாலைவனத்திற்கு உரிய ... மேலும்
 
* தண்ணீர் –  நல்ல சிந்தனை * வாசனைத் திரவியம் - ஆயுள் விருத்தி* சந்தனம் - செல்வம் * சந்தனாதி தைலம் - ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar