Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தீபத் திருவிழா ஸ்பெஷல் ரயில் ... சபரிமலையில் நாளை நடைபெறும் நிகழச்சிகளின் விவரம்! சபரிமலையில் நாளை நடைபெறும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி உண்டியல் வசூல்: 22 நாளில், ரூ.31 லட்சம் வரவு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 நவ
2012
11:11

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில், கடந்த, 22 நாட்களில், 31 லட்சம் ரூபாய், உண்டியல் வசூல் மூலம் கிடைத்து உள்ளது.திருத்தணி முருகன் கோவிலில், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சாமி தரிசனம் செய்கின்றனர். இவர்கள், தங்கள் நேர்த்திக் கடனாக, பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களை, உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர். உண்டியலில் வசூலாகும் தொகை, மாதம் ஒரு முறை கோவில் நிர்வாகத்தால் திறந்து எண்ணப்படும். இம்மாதம், 1ம் தேதி முதல், 22ம் தேதி வரை, உண்டியலில் வசூல் ஆன தொகை, நேற்று முன்தினம், திறந்து எண்ணப்பட்டது. 140 ஊழியர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.இதில், ரொக்கப் பணமாக, 31 லட்சத்து, 5,856 ரூபாயும், 293 கிராம் தங்கமும், 2,002 கிராம் வெள்ளியும் வசூலானது. 22 நாட்களில், இவ்வளவு தொகை வசூலானது, இதுதான் முதல்முறை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், 108 மாணவியர் கந்தசஷ்டி பாராயணம் ... மேலும்
 
temple news
கேரளா;மனைவி ஷாலினி மற்றும் மகன் ஆத்விக் ஆகியோருடன் பகவதி கோயில் வருகையின் போது அஜித் குமாரின் ஆன்மீக ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிவில் தினம் காலையில் யாகசாலை பூஜை ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஐப்பசி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருப்பூர்: சிவன்மலை சுப்ரமணிய‌சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் கந்த சஷ்டி விரதம் துவங்கியது. ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar