Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ... காஞ்சிபுரம் முருகன் கோவில்களில் சூரசம்ஹார விழா கோலாகலம் காஞ்சிபுரம் முருகன் கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் கோவிலில் சுவாமிக்கு 2,500 கிலோ மலர்களால் புஷ்பாஞ்சலி
எழுத்தின் அளவு:
திருத்தணி முருகன் கோவிலில் சுவாமிக்கு 2,500 கிலோ மலர்களால் புஷ்பாஞ்சலி

பதிவு செய்த நாள்

08 நவ
2024
11:11

திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த, 2ம் தேதி துவங்கியது. தினமும் மூலவருக்கு ஒவ்வொரு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. நேற்று சஷ்டியின் நிறைவு நாளில் அதிகாலை, 5:00 மணிக்கு மூலவருக்கு சந்தன காப்பு மற்றும் தங்ககவசம், தங்கவேல் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து காவடி மண்டபத்தில் உற்சவர் சண்முகப்பெருமானுக்கு வழக்கம் போல் லட்சார்ச்சனை விழா நடந்தது. மாலை 5:30 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவர் சண்முகப் பெருமானுக்கு, 2,500 கிலோ பல்வேறு வகையான மலர்களால் புஷ்பாஞ்சலி மற்றும் மகா தீபாராதனை நடந்தது.

புஷ்பாஞ்சலி ஏன்?; முருகனின் அறுபடை வீடுகளில், திருத்தணி கோவிலை தவிர்த்து மீதமுள்ள ஐந்து கோவில்களில் கந்த சஷ்டி நிறைவு நாளில், சூரசம்ஹாரம் நடைபெறும். ஆனால், திருத்தணி கோவிலில் முருகன் சினம் தணிந்து வள்ளி, தெய்வானையை திருமணம் செய்து சாந்தமுடன் உள்ளதால் சஷ்டி விழாவில் புஷ்பாஞ்சலி நடந்து வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி ; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கையொட்டி இன்று மாலை தொடங்கும் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் ஆனி தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 36 யானைகளுக்கு ஒரு மாத ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி நகராட்சி அருகில் சப்தேழு கன்னிமார் கோயிலில் ஆஷாட நவராத்திரி விழா நடக்கிறது. ... மேலும்
 
temple news
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன தரிசன திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar