Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில் சுவற்றில் ‘பைபில் ... சென்னியாண்டவர் கோவிலில் ராஜகோபுரம் கட்டும் பணிகள் துவக்கம் சென்னியாண்டவர் கோவிலில் ராஜகோபுரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்கள் சார்பில் அர்ச்சகர், ஓதுவார் பயிற்சி 115 பேருக்கு சான்றிதழ்
எழுத்தின் அளவு:
கோவில்கள் சார்பில் அர்ச்சகர், ஓதுவார் பயிற்சி 115 பேருக்கு சான்றிதழ்

பதிவு செய்த நாள்

13 நவ
2024
04:11

சென்னை; கோவில்கள் சார்பில் நடத்தப்படும் அர்ச்சகர் பள்ளிகளில், கடந்த கல்வியாண்டில் ஓராண்டு அர்ச்சகர் பயிற்சி முடித்த, 11 பெண்கள் உட்பட 97 பேருக்கு, நுங்கம்பாக்கத்தில் நேற்று, அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு, கல்வி சான்றிதழ்களை வழங்கினார். அதேபோல், ஓதுவார் பள்ளிகளில் மூன்றாண்டு ஓதுவார் பயிற்சி முடித்த 9 பேர், தவில் மற்றும் நாதஸ்வர பள்ளியில் மூன்றாண்டு பயிற்சி முடித்த ஒன்பது பேருக்கும் சான்றிதழ் வழங்கினார்.

பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த காலங்களில் முடக்கப்பட்டிருந்த அர்ச்சகர், ஓதுவார், தவில் மற்றும் நாதஸ்வரம், திவ்ய பிரபந்த பாடசாலை போன்ற பயிற்சி பள்ளிகளை சீரமைத்து, மாணவர் சேர்க்கை நடத்தி, பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பயிற்சி முடித்த பெண்கள் உட்பட 115 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. 2,000 ஆண்டுகளாக நடந்த போராட்டத்தின் வெற்றியாக இதை கருதுகிறோம். அர்ச்சகர் நியமனம் தொடர்பாக பலர் வழக்குகளை தொடுத்துள்ளதால் அவை அனைத்தும் ஒருங்கிணைத்து உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த மாத இறுதியில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில், 35 லட்சம் பக்தர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு சேகர் பாபு கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 
temple news
மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில், 1863 ஜன., 12ம் தேதி பிறந்தவர், விவேகானந்தர். இயற்பெயர், நரேந்திரநாத் ... மேலும்
 
temple news
கன்னியாகுமரி; சுவாமி விவேகானந்தரின் 112வது மகா சமாதி தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரியில் உள்ள ... மேலும்
 
temple news
மந்தாரக்குப்பம்; மந்தாரக்குப்பம் கணபதி நகரில் உள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கடந்த ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் 7ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar