Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புத்தூர் யோக பைரவர் ... கார்த்திகை மூன்றாம் சோமவாரம்; சிவன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம் கார்த்திகை மூன்றாம் சோமவாரம்; சிவன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புரட்டி போட்ட மழை, புயல் சின்னம்; அன்றே பஞ்சாங்கத்தில் கணித்து சொல்லியுள்ளது
எழுத்தின் அளவு:
புரட்டி போட்ட மழை, புயல் சின்னம்; அன்றே பஞ்சாங்கத்தில் கணித்து சொல்லியுள்ளது

பதிவு செய்த நாள்

02 டிச
2024
11:12

தேவகோட்டை; பெஞ்சல் புயல் தமிழகத்தில் மட்டுமின்றி புதுச்சேரியை புரட்டி போட்டு விட்டது. இந்த புயலை பொறுத்தமட்டில் பலரையும் போக்கு காட்டி நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று அதிகாலை வரை கரையை கடந்தது. ஆனால் புயல் நகராமல் பாண்டிச்சேரியில் சுமார் 8 மணி நேரம் நிலை கொண்டு பாண்டிச்சேரி, விழுப்புரம் பகுதியையே வெள்ளக் காடாக்கியது. இந்த மாதம் புயல் உருவாகி பாண்டிச்சேரியை நிலை கொள்ளும் என்று அன்றே பஞ்சாங்கம் கணித்து சொல்லியுள்ளது. லாவண்யா பதிப்பகம் ஆற்காடு வாக்கிய பஞ்சாங்கத்தில் 43 வது பக்கத்தில் இந்தாண்டு இந்த மாதத்திற்கான பஞ்சாங்க குறிப்பு உள்ளது. அதில் அயல்நாடுகளில் சூறாவளி காற்று, பாண்டிச்சேரி கிழக்கே புயல் சின்னம், சிதம்பரத்திற்கு கிழக்கே புயல் சின்னம் என குறிப்பிட்டுள்ளது.‌ கடல் உள் வாங்கும். தமிழ்நாட்டில் சூறாவளி காற்றுடன் மழை, அனைத்து ஆறுகளில் வெள்ளம் என குறிப்பிடப்பட்டுள்ளது. பெஞ்சல் புயலை பொறுத்தவரை பஞ்சாங்கத்தில் சொல்லியபடி புயல் பாண்டிச்சேரியில் கரை கடந்தது மட்டுமின்றி அங்கேயே நின்று புதுச்சேரியை வெள்ளத்தில் தவிக்கவிட்டது. அயல் நாடான இலங்கை, அமெரிக்காவில் காற்றுடன் மழை வெளுத்து வாங்கியது. திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியதில் சிலர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது. நேற்று மட்டும் சுமார் 20 ஆறுகளுக்கு மேல் வெள்ளம் ஓடுகிறது. பல ஆண்டுகளுக்கு முன் கணித்து பஞ்சாங்கம் சொன்னது பாண்டிச்சேரி தவிக்குது என ஆன்மிகவாதிகள் கூறுகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா இன்று காலை நம்மாழ்வார் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் மார்கழி எண்ணெய் ... மேலும்
 
temple news
குன்னூர்; படுக இன மக்களின் பாரம்பரிய ஹெத்தையம்மன் திருவிழாவின் ஒரு பகுதியாக, ஜெகதளா கிராமத்தில், ... மேலும்
 
temple news
திருக்கோஷ்டியூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயில் அஷ்டாங்க விமானத் தங்கத் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: புதுச்சேரிக்கு நேற்று வருகை தந்த அகோபில மடம் சுவாமி, முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar