Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஐயப்பனுக்கு பொன் ஆபரண அலங்காரம் ... ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் சம்பக சஷ்டி விழா துவக்கம் ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் சம்பக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
700 ஆண்டுகள் பழமையான பைரவர் சிலை; அம்மனாக வழிபட்டு வரும் பக்தர்கள்!
எழுத்தின் அளவு:
700 ஆண்டுகள் பழமையான பைரவர் சிலை; அம்மனாக வழிபட்டு வரும் பக்தர்கள்!

பதிவு செய்த நாள்

03 டிச
2024
04:12

பரமக்குடி; ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே மாங்குடி கிராமத்தில் 700 ஆண்டுகள் பழமையான பைரவர் சிற்பத்தை, அப்பகுதியினர் அம்மனாக நினைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.


பரமக்குடி அருகே வழிமறிச்சான் ஊராட்சி மாங்குடி கிராமத்தில் பழமையான அம்மன் சிலை இருப்பதாக தொல்லியல் ஆர்வலர் சிவா பார்த்துள்ளார். தொடர்ந்து மதுரை லதா மாதவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வரலாற்று துறை தலைவர் மீனாட்சிசுந்தரத்திற்கு தகவல் தெரிவித்து கள ஆய்வு செய்யப்பட்டது. 


அவர்கள் கூறியதாவது: இந்த சிலை பிற்கால பாண்டியர்களின் 13 அல்லது 14ம் நூற்றாண்டைச் சேர்ந்த பைரவர் சிற்பம் ஆகும். சிவனின் 64 வடிவங்களில் பைரவரும் ஒன்று. இச்சிலை கிழக்கு நோக்கி நிர்வாண கோலத்தில் நான்கு கரங்களுடன் செதுக்கப்பட்டுள்ளது. வலது கரத்தில் உடுக்கை, பின் இடது கரத்தில் பாச கயிறு மற்றும் சூலாயுதம் இருக்கும் முன் வலது கரம் சிதைந்துள்ளது. முன் இடது கரத்தில் கபாலம் மற்றும் தலையின் பின்புறம் தீச்சுடர் காணப்படுகிறது. உடம்பில் ஆபரணங்கள் தெளிவாக தெரியாத நிலையில், இந்த பைரவரை கிராமத்தினர் அம்மனாக வழிபட்டு வருகின்றனர், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் நிறைவு ... மேலும்
 
temple news
புதுடில்லி; சாத் பூஜை என்பது சூரியக் கடவுளுக்கு நன்றி சொல்ல நடத்தப்படும் விழாவாகும். வடமாநிலங்களில் ... மேலும்
 
temple news
திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் அஜித்குமார் சுவாமி தரிசனம் செய்தார்.தமிழ் சினிமாவின் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி:  வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற லட்சக்கணக்காக பக்தர்களின் கோஷம் விண்ணதிர, ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், மகா கந்தசஷ்டி விழாவில் இன்று சூரசம்ஹாரம் விமரிசையாக நடைபெற்றது. இதில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar