Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கூவத்துார் அங்காள பரமேஸ்வரி கோவில் ... திருவண்ணாமலை மஹா தீபம்; பக்தர்கள் மலை ஏற தடைக்கு வாய்ப்பு திருவண்ணாமலை மஹா தீபம்; பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதமலை கோவிலில் கொடிமரம் மற்றும் தீபத்தூண் பிரதிஷ்டை; வானில் வட்டமிட்ட கருடன் .. பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
மருதமலை கோவிலில் கொடிமரம் மற்றும் தீபத்தூண் பிரதிஷ்டை; வானில் வட்டமிட்ட கருடன் .. பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

05 டிச
2024
05:12

வடவள்ளி; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், வசந்த மண்டபம் பணிக்காக அகற்றப்பட்ட கொடிமரம் மற்றும் தீபத்தூண் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.


முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனையடுத்து, பக்தர்களின் வசதிக்காக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கோவிலின் முன்புறம் கொடிமரம் மற்றும் தீபத்தூண் இருந்த பகுதியில், அமைக்கப்பட்டு இருந்த தகர கொட்டகை சேதம் அடையத் துவங்கியதால், ஆர்.சி.சி., வசந்த மண்டபம் கட்ட திட்டமிடப்பட்டது. இதனையடுத்து, உபயதாரர் மூலம், 1.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மண்டபம் கட்டும் பணி துவங்கிய போது, அங்கிருந்த கொடிமரம் மற்றும் தீபத்தூண் அகற்றப்பட்டது. வசந்த மண்டபத்தின், அஸ்திவார பணிகள் நிறைவடைந்துள்ளது. அப்போது, கார்த்திகை தீபத்திருநாள் நெருங்கி உள்ளதால், கார்த்திகை தீபத்திருநாள் அன்று விளக்கேற்றுவதற்காக, 40 அடி உயரமுள்ள கொடிமரம் மற்றும் தீபத்தூண் மீண்டும் இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. கொடிமரம் பிரதிஷ்டை செய்யும்போது, வானில் கருடன் வட்டமிட்டதை கண்ட பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பினர். அதோடு, பஞ்சமுக விநாயகர் சிலை அருகே இருக்கும் மரம், கடந்த சில நாட்களுக்கு முன் சாய்ந்தது. இதனால், அம்மரத்தை பலப்படுத்தவும், பஞ்சமுக விநாயகருக்கு மேடை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதால், அப்பணிகளுக்காக, பஞ்சமுக விநாயகர் சிலைக்கு பாலாலையும் செய்யப்பட்டது. இதில், கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரயாக்ராஜ்: உ.பி., மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் இன்று (பிப்.,05) காலை 11 மணிக்கு பிரதமர் மோடி புனித ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், பூபதி திருநாள் எனப்படும் தை தேர் திருவிழா, கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
பழனி; பழநி கிழக்கு ரத வீதி பெரியநாயகி அம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி என பெயர் வரக் காரணமான  நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் நிகழ்வு இன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், தை மாத அமாவாசையை தொடர்ந்து வரக்கூடிய சப்தமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar