Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஏழு கங்கை அம்மன் திருவிழா; காளஹஸ்தி ... கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ஏகாதசி சிறப்பு அபிஷேகம் கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் கைசிக ஏகாதசி வைபவம்
எழுத்தின் அளவு:
காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் கைசிக ஏகாதசி வைபவம்

பதிவு செய்த நாள்

11 டிச
2024
01:12

காரமடை; பிரசித்தி பெற்ற காரமடை அரங்கநாதர் சுவாமி கோவிலில் கைசிக ஏகாதசி வைபவம் சிறப்பாக நடைபெற்றது. ஒரு வருடத்தில் வரும் 25 ஏகாதிசிகளில் கார்த்திகை மாத சுக்ல பக்ஷ ஏகாதசி கைசிக ஏகாதசி ஆகும். இந்த ஏகாதிசியில் வைணவ திருத்தலங்களில் மகாவிஷ்ணுவை வழிபடுவது, 25 ஏகாதசிகளில் பெருமாளை தரிசித்த பலன் இந்த ஒரே நாளில் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் அனைத்து வைணவ திருத்தலங்களிலும் கைசிக ஏகாதசி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கொங்கு நாட்டின் வைணவ தளங்களில் சிறந்து விளங்கும் காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை மூலவர் ரங்கநாதருக்கு சிறப்பு அபிஷேகம் முடிந்து  கால சந்தி பூஜை தொடர்ந்து விஸ்வக்ஷேனர் ஆராதனம், புண்யாவசனம், கலச ஆவாஹனம், ஸ்ரீதேவி பூதேவி சமேத உற்சவர் ரங்கநாதர் பெருமாள் ஸ்தபன  திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் நெய், தேன், பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம் போன்ற வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து வெண்பட்டு உடுத்தி ரங்கநாதர் வெண்பட்டு குடைணயுடன் வெள்ளி சப்பரத்தில் மேள தாளம் முழங்க கோவில் வலம் வந்தார். பின்னர் ஆஸ்தானம் எழுந்தருளிய ரங்கநாதர் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் சிம்மாசனத்தில் அமர்ந்தார். உச்சகால பூஜை தொடர்ந்து வேதபாராயணம் சாற்றுமறை முடிந்து தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஸ்தலத்தார்கள் அர்ச்சகர்கள் மிராசுதாரர்கள் உள்பட பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இரவு கைசிகப்புராணம் பெருமாள் முன்பு வாசிக்கப்பபடுகிறது. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. ஆடி செவ்வாயும், ஆடி வெள்ளியும் ஆடி மாதத்தின் ... மேலும்
 
temple news
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, அம்மன் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதிகாலை ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் ரெங்கநாச்சியார் ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; ராம் நகர் கோதண்டராமர் சுவாமி கோவிலில் பிலாஸ்பூர் ஸ்ரீ சக்கர மகா மேரு பீடம் சச்சிதானந்த தீர்த்த ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar