Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மார்கழி பிறந்தது.. திருப்பாவை பட்டு ... கிரிவலம் சென்ற அருணாசலேஸ்வரர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு கிரிவலம் சென்ற அருணாசலேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் உள்ள இடங்களில் தர்மம் தானாக வளரும்: விஜயேந்திரர்
எழுத்தின் அளவு:
கோவில் உள்ள இடங்களில்  தர்மம் தானாக வளரும்: விஜயேந்திரர்

பதிவு செய்த நாள்

16 டிச
2024
10:12

சென்னை; ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள சங்கரமடத்தில், காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமையில், 44வது கிருஷ்ண விஜயதுர்கா ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுரவுத சுமார்த் வித்வத் மஹா சபை, கடந்த, 13ம் தேதி முதல் நேற்று வரை மூன்று நாட்கள் நடந்தது.


இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, 200 மாணவர்களுக்கு ருக்வேதம், சுக்ல யஜுர்வேதம், சாமவேதம், அதர்வவேதம் போன்றவற்றில் வெவ்வேறு பிரிவுகளில் தேர்வு வைக்கப்பட்டது. தேர்வில் ஒன்பது பேர் சாமவேதத்திலும், 17 அதர்வவேதத்திலும், பாஞ்சராத்திரத்தில், 37 பேரும், யஜுர்வேத சுமார்த்தத்தில், 72 பேரும் பட்டம் பெற்றனர். அவர்களுக்கு, காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பட்டங்கள் வழங்கி பேசியதாவது: ஒவ்வொரு கிராமத்திலும், ஒரு கோவில் கட்டப்பட வேண்டும். கோவில் இருக்கும் இடங்களில், தர்மம் தானாகவே பரவுகிறது. உடல், மனம் உறுதியுடன் இருக்க வேண்டும். தியானத்திற்கும் உபவாசத்திற்கும், வலிமையான உடல் அவசியம். தர்ம பாதுகாப்பே தேச பாதுகாப்பு. விவசாயம், பசுமாடு வளர்ப்பு மற்றும் இயற்கையை பாதுகாக்க வேண்டியது மிக அவசியம்.எனவே, ஒவ்வொருவரும் குறைந்தது ஐந்து துளசிமரங்களை நட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப் பில் பங்களிக்க வேண்டும். வேத ரட்சையே தர்ம ரட்சை. இவ்வாறு அருளாசி வழங்கினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவோணம் பெருமாள் வழிபாட்டிற்கான சிறந்த நாள். திருவோண நட்சத்திரத்தில் பெருமாளுக்கு விரதமிருந்து ... மேலும்
 
temple news
கோவை; கொடிசியா வெங்கடேச பெருமாள் கோவிலில் ஆனி மாதம் திருவோண விரதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
சபரிமலை; நவக்கிரக பிரதிஷ்டைக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. நாளை காலை 11:30 மணிக்கு நவக்கிரக ... மேலும்
 
temple news
பழநி; பழநி, கோதைமங்கலம் பெரியாவுடையார் கோயிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு யாக பூஜை நடைபெற்றது. பழநி, ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முத்தியால்பேட்டை, லட்சுமி ஹயக்ரீவர் கோவில் பவித்ரோற்சவப் பூர்த்தி இன்று நடக்கிறது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar