Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மார்கழி ஸ்பெஷல் 8; குழந்தை ... மார்கழி ஸ்பெஷல் 10; திருமண வரம் தரும் வராகப்பெருமாள்! மார்கழி ஸ்பெஷல் 10; திருமண வரம் தரும் ...
முதல் பக்கம் » தகவல்கள்
மார்கழி ஸ்பெஷல் 9; எமபயம் போக்கும் தலைமலை பெருமாள்!
எழுத்தின் அளவு:
மார்கழி ஸ்பெஷல் 9; எமபயம் போக்கும் தலைமலை பெருமாள்!

பதிவு செய்த நாள்

24 டிச
2024
02:12

நாமக்கல் மாவட்டம் தலைமலையின் மீதுள்ள சஞ்சீவிராயப் பெருமாளை தரிசித்தால் எமபயம் நீங்கும். ராம, ராவண யுத்தத்தின்போது ஒருகட்டத்தில் ராமர், லட்சுமணர், வானர வீரர்கள் மயக்கம் அடைந்தனர். இவர்களை காப்பாற்ற சஞ்சீவி மலையக் கொண்டு வந்தார் அனுமன். வரும் வழியில் அந்த மலையின் தலைப்பகுதி இப்பகுதியில் விழுந்தது. இதனால் இத்தலம் தலைமலை என அழைக்கப்படுகிறது. திருப்பாற்கடலில் பெருமாள் பள்ளிகொண்டிருப்பது போலவே இந்த மலை உள்ளதால், மலையையும் பெருமாளாக கருதி வழிபடுகின்றனர். மலையின் நான்கு பகுதிகளில் இருந்தும் கோயிலை அடையலாம். வழியில் அலர்மேல் மங்கை தாயாருடன், வெங்கடாஜலபதி, வனபத்ரகாளி, கருப்பண்ண சுவாமி, ஆஞ்சநேயர், விநாயகரையும் பார்க்கலாம். பிறகு சஞ்சீவிராயப் பெருமாளை தரிசிக்கலாம். எமதர்மராஜர் தன் தோஷம் தீர இவரை வழிபட்டுள்ளார். எனவே இங்கு வழிபட்டால் எமபயம் தீரும். 


நாமக்கல்லில் இருந்து 23 கி.மீ.,   

நேரம்; காலை: 6:00 – 2:00 மணி

தொடர்புக்கு; 97876 70021, 95006 83757


அருகிலுள்ள தலம்; நாமக்கல் ஆஞ்சநேயர் 25 கி.மீ., 

நேரம்:காலை:7:00 – 1:00 மணி மாலை:4:30 – 7:30 மணி 

தொடர்புக்கு; 94438 26099.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar