Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோத்தகிரி மாரியம்மன் கோவிலில் மண்டல ... மீனாட்சி அம்மன் கோவில் காலண்டர்கள் பதுக்கல்: பக்தர்கள் தவிப்பு மீனாட்சி அம்மன் கோவில் காலண்டர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிறிஸ்துமஸ் கோலாகல கொண்டாட்டம்; தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை.. முதல்வர் வாழ்த்து
எழுத்தின் அளவு:
கிறிஸ்துமஸ் கோலாகல கொண்டாட்டம்; தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை.. முதல்வர் வாழ்த்து

பதிவு செய்த நாள்

25 டிச
2024
10:12

சென்னை: கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, நள்ளிரவு முதல் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி, ஆராதனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். கிறிஸ்துமஸ் விழா இன்று (25ம் தேதி) கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைகையையொட்டி நாடு முழுவதும் கிறிஸ்தவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையொட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நள்ளிரவு, சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் கிறிஸ்தவர்கள் பங்கேற்று, கிறிஸ்துமஸை கொண்டாடினர். கிஸ்துமஸை ஒட்டி, தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.


முதல்வர் வாழ்த்து: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியில், இயேசு காட்டிய அன்பின் பாதையை பின்பற்றும் கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள், அனைத்து மதத்தவரும் சம உரிமையோடு வாழும் மாநிலமாக தமிழ்நாடு திகழ தமிழக அரசு பாடுபடும் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.


* விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டில் அமைந்துள்ள கிறிஸ்து அரசர் ஆலயத்தில் கிறிஸ்மஸ் சிறப்பு கூட்டுத் திருப்பலி நடந்தது.


* இருதய ஆண்டவர் ஆலயத்தில் நேற்று நள்ளிரவு நடந்த கிறிஸ்துமஸ் விழாவில்  புதுச்சேரி கடலூர் உயர் மறைமாநில ஆவணக்காப்பாளர் பாதிரியார் மெல்கிசேதேக்  குழந்தை ஏசு சொருபத்தை குடிலில் வைக்க கையில் ஏந்தி வந்தார்.


* புதுச்சேரி கப்ஸ் பேராலயத்தில் கிறிஸ்துமஸ் பிறப்பையொட்டி பங்குத்தந்தை ஜான் பீட்டர் குழந்தை இயேசு சொருபத்தை குடிலில் வைத்தார். சர்ச்சில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், வியாஸராஜர் ராம நாம பஜனை மடத்தில் கம்பராமாயணம் தொடர் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு, 16 கால் மண்டபம் அருகில் கார், வேன், பேருந்து உள்ளிட்ட ... மேலும்
 
temple news
திருப்பூர்: திருப்பூர், ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், ஆண்டு தோறும், வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாக ... மேலும்
 
temple news
காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஐயப்பன் கோயில்களில் மண்டல பூஜை நடந்தது.கோபால்பட்டி அருகே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar