Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அனுஷம் நட்சத்திரம்; காஞ்சி மகா ... பெருமாள் கோவிலில் ஏகாதசி உற்சவம்; சிறப்பு அலங்கார திருமஞ்சனம் பெருமாள் கோவிலில் ஏகாதசி உற்சவம்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூர் கடலை காண வந்த பழனி முருகன்..! அபூர்வ காட்சி; பக்தர்கள் சிலிர்ப்பு
எழுத்தின் அளவு:
திருச்செந்தூர் கடலை காண வந்த பழனி முருகன்..! அபூர்வ காட்சி; பக்தர்கள் சிலிர்ப்பு

பதிவு செய்த நாள்

25 ஜன
2025
02:01

திருச்செந்தூர்; முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில். இந்த கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வெளி மாநிலங்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் வருகை தருகிறார்கள். திருவிழா மற்றும் விடுமுறை தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வருகை தருவார்கள். கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் முன்பு உள்ள கடற்கரையில் கடலின் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் கோவில் முன்புள்ள கடற்கரையில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் நீராட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடல் அரிப்பு ஏற்பட்டதன் காரணமாகவும் கடல் உள்வாங்குவதன் காரணமாகவும் கடலுக்குள் இருக்கும் சிலைகள் வெளியே தெரிகின்றன. இந்த நிலையில் இன்றைய தினம் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் முன்பு உள்ள கடற்கரையில் கோவில் பின்புறம் திடீரென அதிகாலை நேரத்தில் ஒரு சிலை தென்பட்டது. அங்கு சென்று பார்த்தபோது அது முருகனின் சிலை. அந்த முருகன் சிலை பழனி ஆண்டி கோலத்தில் சிலை இருந்தது.  ஏற்கனவே திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் முன்புள்ள கடற்கரையில் பைரவர் சிலை, விநாயகர் சிலை, முருகர் சிலை என பல சிலைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பழனி முருகனே திருச்செந்தூர் கடற்கரையில் எழுந்தருளியுள்ளார் என்று பக்தர்கள் மெய்சிலிர்த்து அவரை வணங்கி வருகின்றனர்.  தொடர்ந்து கடற்கரையில் கிடைக்கும் இதுபோல் பொக்கிஷமான சிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: வளர்பிறை சஷ்டியொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகன் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; தொடர் விடுமுறையை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி வைபவம் பகல் பத்து உற்சவத்தின் 6 ம் நாளில் ... மேலும்
 
temple news
அன்னூர்; அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவில், இன்று கொடியேற்றம் நடந்தது.பழமையான, அன்னூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar