ஊட்டி; ஊட்டியில் சாந்தி குரு தேவரின் 135 வது பிறந்தநாள் நிகழ்ச்சியை ஒட்டி பஜனை தேர்பவனி நிகழ்ச்சி நடந்தது.
ஊட்டி மெயின் பஜாரில் குருதேவ் கோயிலின் 15 வது ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக , சாந்தி குரு தேவரின் 135 வது பிறந்தநாள் , வசந்த பஞ்சமியாகக் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை ஒட்டி மெயின் பஜாரில் இருந்து ஐந்து லாந்தர் , காபி ஹவுஸ் சந்திப்பு வழியாக முக்கிய வீதிகளில் குரு தேவரின் பஜனை நிகழ்ச்சி நடந்தது. குரு தேவரின் பூஜையை புனித நாளை ஒட்டி தஜ (கும அபிஷேக்) கொண்டாட்டமும் நடந்தது. நிகழ்ச்சியில் திரளான ஜெயின் அமைப்பினர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.